ரூமுக்கு வா என்னோட பாடி டிமாண்ட்டை காண்பிக்கிறேன்.. தொகுப்பாலினியை கூட விட்டு வைக்காத நடிகர்..

bayilvan ranganathan : பொதுவாக ஒருவர் தனிப்பட்ட விஷயத்தை மற்றொருவர் வெளிப்படையாக கூறுவது மிகப்பெரிய தவறு அவ்வாறு கூறுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அது மட்டுமில்லாமல் மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தும் அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளின் பர்சனலை பற்றி பேசி சர்ச்சையை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதேபோல் இவர் சமீபத்தில் பப்லு குறித்து பேசி மொக்கை வாங்கிக் கொண்டார். பப்லு வால் திருப்தி படுத்த முடியவில்லை என பகிரங்கமாக கூறினார் இதற்கு பப்லு என்னை நன்றாக உற்றுப் பாருங்கள் பயில்வான் நான் 40 பெண்களை திருப்திப்படுத்துவேன் என வெளிப்படையாக கூறி பயில்வான்  மூக்கை உடைத்து விட்டார்.

அவமானங்களையும், அவதூறுகளையும் அன்பளிப்பாக கொடுத்தவர்களுக்கு நன்றி.. அமீர் பேச்சு.!

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் பயில்வான் ரங்கநாதன் அந்த வகையில் அவரிடம் தொகுப்பாலினி ஒருவர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி தற்பொழுது பேசுகிறீர்களே அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதிக்காத என தொகுப்பாலினி கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் தொகுப்பாலிணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து பேசிய பயில்வான் என் உடம்புக்கும் என் வெயிட்டுக்கும் எட்டி உதைச்சா சட்னி ஆயிடுவ என்று கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொகுப்பாலினி  நீங்கள் முன்னாடி தான் பாய்வான் இப்போ நொந்த  பயில்வான் என்று பதிலடி கொடுத்தார்.

பாப்பா டிரஸ்ஸை போட்டுக்கொண்டு இளசுகளை படாத பாடுபடுத்தும் பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

அதற்கு கோபத்தின் உச்சத்திற்கே சென்ற பயில்வான் எனக்கு பாடி டிமாண்ட் அதிகம் ரூமுக்கு வா நான் பயில்வானா இல்லையா என்பதை காட்டுகிறேன் என்று மோசமாக அந்த தொகுப்பாளனிடம் நடந்து கொண்டுள்ளார் இவரின் எல்லை மீறிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு பல ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.