அந்த மோசமான லிப்லாக் காட்சி இப்படித்தான் எடுத்தார்கள்… பல நாள் ரகசியத்தை கசைய விட்ட நடிகை.

Priya Bhavani Shankar: சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நாயகியாக பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற இவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பிரியா பவானி சங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், யானை, ருத்ரன், திருச்சிற்றம்பலம், பொம்மை உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

தற்போது பிரியா பவானி சங்கர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்பொழுது இவர் அளித்திருக்கும் பேட்டியில், பொம்மை படத்தில் நடந்த சம்பவத்தை மறக்காமல் பகிர்ந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

சத்தியா முகத்தில் பிச்சை காசு என பணத்தை வீசிய முத்து..முத்து மேல் ரோகிணிக்கு வந்த சந்தேகம்.. ஒட்டுக்கேட்ட மீனா

அதாவது பொம்மை படத்தில் ஒரு லிப் லாக் காட்சி இருக்கிறது என்று அந்த படத்தின் இயக்குனர் கூறி இருக்கிறார். ஆனால் இதற்கு அவர் சம்மதிக்கவே இல்லையாம் ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இதற்கு சம்மதிக்க வைத்தார்களாம். ஆனால் எப்படி எடுத்தார்கள் என்பது பற்றி கூறியுள்ளார் அதாவது, சினிமாவிற்கு என்று ஒரு சில டெக்னிக்கல் உள்ளது.

அதுப்போன்ற டெக்னிக்கை ஃபாலோ செய்து தான் பொம்மை படத்தில் லிப்லாக் காட்சி எடுக்கப்பட்டது அந்த காட்சி ஒரு சீட்டிங் காட்சி என்று கூறியிருந்தார். மேலும் அந்த காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் எடுத்தார்கள் நான் வெளியே சென்று இது குறித்து எங்கும் தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன்.

குடும்பத்தையே சின்னாபின்னமாக்க கார்த்தியை பகடைக்காயாக மாற்றும் அர்ஜுன்..! ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நமச்சி.

தற்பொழுது இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டது அதனால் இதனை கூறுகிறேன் என பிரியா பவானி சங்கர் இது குறித்து கூறியிருந்தார். ஆனால் இந்த படம் வந்த பொழுது என்னம்மா பிரியா பவானி சங்கர் இப்படி எல்லாம் நடிக்கிறியேமா என்று பல அட்வைஸ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.