பல பேர் இருக்கும் இடத்தில் ஒரு குள்ளநரி இருக்கும். விஜயகாந்தை பணம் எடுக்கும் மெஷினாக பார்த்த பிரேமலதா.. வெளிவந்த தகவல்

Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன்  விஜயகாந்த் இவர் சினிமா உலகில் பேரையும், புகழையும் சம்பாதித்திருந்தாலும் அதை ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் மக்களுடைய மக்களாக சகஜமாக வாழ்ந்தார் மேலும் இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த காசு, சாப்பாடு போன்றவற்றை கொடுத்து அழகு பார்த்தார்.

இதனாலையே பலரும் கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என செல்லமாக அழைக்க தொடங்கினர். விஜயகாந்த் அரசியல் பிரவேசம் கண்டு தொடர்ந்து வெற்றிகளை குவிந்து வந்தார் திடீரென அவருடைய உடல்நிலை ரொம்ப மோசமானதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் விஜயகாந்த் பற்றிய பேச்சுக்கள் அதிகம் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

எப்பவுமே இப்படித்தானா.? கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

இந்த சமயத்தில் பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் விஜயகாந்த் குறித்தும், அவரை சுற்றி என்னென்ன விஷயங்கள் நடந்தன என்பது குறித்தும் அவர் பகிர்ந்து உள்ளார். கேப்டன் உடலில் பின்னடைவு ஏற்பட்டதிலிருந்து பிரேமலதாவும், அவரின் தம்பியான சதீஷ் பொது இடங்களில் அதிகமாக தெரிய ஆரம்பித்திருக்கின்றனர் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் இந்த அளவுக்கான அதற்கு காரணமே சதீஷ் என்றும் வெளியில் பேச ஆரம்பித்தனர்.

விஜயகாந்த் அரசியலில் கால் பதித்ததும் எம்எல்ஏ சீட், கட்சியில் மிக முக்கிய பொறுப்பு என கவுன்சிலர், நகராட்சி, மாநகராட்சி என பல பேரிடம் சதீஷ் பணத்தை கரந்தாராம் அதனால் அவர் சேர்த்த தொகையை 100 கோடிக்கு அதிகமாக இருக்குமாம்.. அதை வைத்து பெரிய பில்டர்ஸ் ஆகிவிடலாம் என நினைத்த சதீஷை ஒரு மாரவாடி ஏமாற்றிவிட்டு சென்று விட்டதாகவும் அதிலிருந்து சதீஷின் உடல் நிலையும் சரி இல்லாமல் போய்விட்டது எனவும் அதனால் தான் சமீபாகாலமாக அவர் வெளியில் தெரிவதில்லை என பாண்டியன் கூறினார்.

யாரு செத்தாலும் இந்த சண்ட சாகாது .. அனல் பறக்க வெளிவந்த ஃபைட் கிளப் படத்தின் டீசர்

அதன்பிறகு விஜயகாந்த் இருந்த இடத்தில் பெரிய பையனும், பிரேமலதாவும் உருவடுக மறுபடியும் சதீஷால் ஒன்றுமே செய்ய முடியவில்லை விஜயகாந்த் அவர்கள் இருக்கும் அந்த மெடிக்கல் காலேஜ்  சொத்து மதிப்பு 2000 கோடி வரை இருக்குமாம் அதேபோல் 10 சொத்து இருப்பதாகவும் கோவையில் ஒரு சொத்து வேறு சில கல்லூரிகள் என அசைக்க முடியாத சொத்துக்கள் இருப்பதாகவும் பாண்டியன் கூறினார்.

கோயம்பேட்டில் இருக்கும் கல்யாண மண்டபத்திற்கு நிலம் கொடுத்த ஒரு பொண்ணுக்கு உரிய பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் புகார் சொன்னார் பாண்டியன்.. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த பிரேமலதா கோடியில் புரள ஆரம்பித்ததும் மற்றவர்களுக்கு மனம் இல்லாமல் மாறிவிட்டார் என பாண்டியன் கூறிஉனார்.

அது மட்டுமல்லாமல் கட்சி நிர்வாகிகளிடம் பல லட்சங்களை வாங்கி அதை சொத்தாக மாற்றிவிட்டதாகவும் அதனாலயே பலபேர் கட்சியில் இருந்து ஓடிவிட்டதாகவும் நடிகர் அருண் பாண்டியன் கேப்டனை விட்டு சென்றதற்கு இதுதான் காரணம் என்றும் பாண்டியன் கூறி உள்ளார் அவரிடம் அவ்வளவு கொடு.. இவ்வளவு கொடு என பணத்தைக் கேட்டு கேட்டு வாங்கியதாகவும் அதனால் அவர் இதை விட்டு போனார்என பாண்டியன் கூறினார் ஆக மொத்தத்தில் பிரேமலதாவை பொறுத்த வரைக்கும் விஜயகாந்த் ஒரு ஏடிஎம் மெஷின் என்று கூறினார்.