பொட்டு அம்மன் படத்தில் நம்மை கதி கலங்க வைத்த வில்லன்னா இது.? புகைப்படத்தை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்

Pottu Amman : இப்பொழுது ஆக்சன் மற்றும் காமெடி படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தாலும் அம்மன் மற்றும் பேய் போன்ற படங்களுக்கும் மார்க்கெட் குறையவே இல்லை. அவ்வப்போது இது போன்ற படங்களும் வெளிவந்து வெற்றி பெறுகின்றன. அப்படி 2000 ஆண்டு ராஜரத்தினம் மற்றும் செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொட்டு அம்மன்.

படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால்  வெளிவந்து சக்க போடு போட்டது. படத்தில் முக்கிய வேடத்தில் ரோஜா நடித்த அவருடன் இணைந்து சுவலட்சுமி, மணிவண்ணன், வேணு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.

கிளீன் ஷேவ்.. சோடாபுட்டி கண்ணாடி.. பார்க்க பழம் மாதிரி இருக்கும் விஜய் சேதுபதி.! கமெண்ட்களை தெறிக்க விடும் ரசிகர்கள்

ஆனால் இவர்களை விட ஒரு படி மேலாக சிறப்பாக நடித்திருந்தார் படத்தில் கொடூர வில்லனாக  நடித்தவர். அவருடைய உண்மையான பெயர் சுரேஷ் பாலா.. அவர் ஒரு மலையாள நடிகர் அவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட சுரேஷ் பாலா உண்மையில் ரொம்பவும் அழகானவர்.

அனால்  பொட்டு அம்மன் படத்திற்காக சுரேஷ் பாலா கருப்பான வேடத்தில் அதுவும் கொடூர வில்லனாக நடித்திருப்பார். குறிப்பாக படத்தில் ரோஜா செத்து விடுவார் அப்பொழுது அவரது உடம்பில் இவர் போய் புகுந்து கொள்ளும் சீன், வீட்டுக்கு போய் குழந்தையை மிரட்டுவது, கொல்ல திட்டம் போடுவது  என ஒவ்வொரு சீனுமே கொடூரமாக இருக்கும்.

ஒரே ரூமில் 4 நாட்கள்.. இளம் நடிகை உடன் வில்லன் நடிகர் ஜல்சா.! ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம்.! செம கடுப்பில் தயாரிப்பாளர்.

இவரைப் பார்த்தாலே நாம் கதி கலங்கி விடுவோம் அந்த அளவிற்கு இவர் பொட்டு அம்மன் படத்தில் நடித்திருப்பார். இதோ பொட்டு அம்மன் படத்தில் வில்லனாக மிரட்டிய சுரேஷ் பாலாவின் உண்மையான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Suresh Bala
Suresh Bala