இது என்ன புது சபதமா இருக்கு!! வலியில் துடிக்கும் பாண்டியன்! தாக்கு பிடிப்பாரா .

விஜய் டிவியில் தற்போது வெளிவந்துள்ள பாண்டியன் ஸ்டோர் 2 ப்ரொமோவில் பாண்டியன் அனைவரிடமும் இன்னைல இருந்து 50வது நாள் நான் சரவணனுக்கு கல்யாணம் பண்ணி காட்டுறேன் என கூறுகிறார்.அதுவரை நான் செருப்பு போட மாட்டேன் என சபதம் எடுக்கிறார் இதைக் கேட்ட மீனா சிரிக்கிறார்.

கதிரோ செருப்பு போடாமல் இருந்தா கல்யாணம் நடந்துடுமா அப்பா இது என்ன முட்டாள் தனமா இருக்கு அதோட இப்ப மார்ச் மாசம் அடுத்து ஏப்ரல், மே வெயில் ரொம்ப அதிகமா இருக்கும் செருப்பு போடாம இருக்க முடியாது என சொல்கிறார்.

ராகினி குடுத்த கம்ப்ளைன்ட்.!! தமிழை கைது செய்த போலீஸ்.. நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் அது வால தான் ஆட்டும் பாஸ்..

அதற்கு பாண்டியன் கோமதியிடம் சொல்லி அவன் வாய மூட சொல்லு என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே போகிறார் உடனே பின்னாடியே எல்லாரும் போறாங்க ஆனா மீனா மட்டும் அந்த சபதத்தை  நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்காங்க. வெளியே போனதும் செருப்பு போடாமல் பைக்கை எடுத்து கிக்கர்  அழுத்தி ஸ்டார்ட் பண்ணுகிறார் ஆதனால் கால் வலிக்குது.

அதோடு அடுத்த சீனில் கோமதியும் பாண்டியனும் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது ஏன் செருப்பு இல்லாம வரீங்க என பாண்டியனை பார்த்து ரோட்ல போற வரவங்க எல்லாம் கேக்குறாங்க. அதோடு மட்டுமல்லாமல் கோமதியை பார்த்து நீ மட்டும் நல்ல செருப்பு போட்டு இருக்கல அவருக்கு மட்டும் ஏன் செருப்பு இல்லாம நடக்க வச்சு கூட்டிட்டு வர என கேட்கின்றனர். இதை பார்க்கின்ற பாண்டியன் என்னென்னல்லாம் சொல்றாங்க என கோமதி இடம் சொல்கிறார்.

காணாமல் போன அர்ஜுன்.. தமிழ் மீது விழுந்த பழி.. நாடகமாடும் பரமு.! ராகினி உங்கள நம்ப வைக்க தான்இவ்வளவு சித்து வேலையும்…

அதோடு ரோட்டில் இருவரும் நடந்து வரும் போது சூடு தாங்காமல் பாண்டியன் நடந்து வருகிறார். அப்படி வரும்போது ரோட்டில் இருந்த முள் பாண்டியன் காலில் குத்தி விடுகிறது. வலி தாங்க முடியாமல் கோமதியை பிடித்தபடி நடந்து வருகிறார்.

பாண்டியன் கோமதியை தாங்கி பிடித்தது போல் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் என்னமோ ஆயிடுச்சு என பயந்து போகின்றனர்.காலில் முள் குத்திடுச்சு என கோமதி சொன்னதும் மீனா காலில் இருக்கும் முல்லை பிடுங்கி சிறித்தபடியே  காட்டுகிறார். அத்துடன் இந்த பிரமோ முடிவடைகிறது.