அப்பாவுக்கு தெரியாமல் மீனாவிடம் பேசும் செந்தில்..! ராஜி மீது கோபப்படும் கதிர், அரசி – பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

Pandiyan stores 2 today episode november 01 : இன்றைய எபிசோடில் கோமதி உடைய தம்பி தூங்கி எழுந்து வந்து என்ன காலையிலேயே பஞ்சாயத்து மாமா எதிர் வீட்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்காரு என கேட்கிறார் பிறகு கதிர் அவருடைய மாமாவை பார்த்து எப்படி மாமா அந்த குடும்பத்தில் பிறந்த நீங்க மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கீங்க என்று கேட்கிறார்.

பிறகு கதிர் அந்த ராஜியை பார்த்து அந்த முட்டக்கண்ணி ஓவரா கோவப்படுற அவளை என்னைக்காவது ஒருநாள் கண்ணை நோண்டுறேன் பாரு என சொல்கிறார் அதற்கு அரசியும் ஆமா ராஜுக்கு என் வயசு தான் இருக்கும் ஆனா அவளுக்கு இவ்வளவு கோபம் வருது என்கிறார்.. அடுத்து பாண்டியனும் கதிரும் பாண்டியன் ஸ்டோர்க்கு வருகின்றனர்.

காரை விற்று அப்பா ஆபரேஷனுக்கு பணம் கட்டிய முத்து.! மீதி செலவுக்கு வளையல், செயின் எல்லாத்தையும் கழட்டி கொடுத்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

பிறகு அரசி அங்கு வந்து அப்பா கிட்ட செலவுக்கு பணம் கேட்க பாண்டியன் அரசிக்கு பணம் கொடுக்கிறார் உடனே கதிரும் கை நீட்ட உனக்கு எதுக்கு பணம் நேத்து தான பெட்ரோல் போட பணம் கொடுத்தேன் என்று சொல்ல, கதிர் டீ குடிக்க பணம் வேண்டும் என கேட்கிறார். அதற்கு பாண்டியன் காலையில் வீட்ல குடிச்சிட்டு வந்துடுற, சாயந்திரம் போய் வீட்ல டீ குடிக்கிற, அப்புறம் எதுக்கு கடையில டீ குடிக்கணும் அதெல்லாம் வேணாம் பொம்பள பிள்ளைக்கு காசு கையில இருக்கணும்..

அதனால தான் அரசிக்கு கொடுக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு செந்திலும் கடைக்கு வந்து வேலை பார்க்கிறார். அப்பொழுது செந்திலுக்கு மீனா போன் பண்ணுகிறார், அதைப் பார்த்த பாண்டியன் யாரு மீனா என்று கேட்க மீனாட்சி சுந்தரம் தேங்காய் வியாபாரி தான் என பொய் சொல்வதும்..

இரவு படுக்கைக்கு ஒரு லட்சம்.. வீடியோ காலில் ஆடை… பேட்டியில் உண்மையை உடைத்த பனிமலர் பன்னீர்செல்வம்.

அப்படியா அப்படின்னா மீனாட்சி சுந்தரம் கேட்ட நானே பேசுறேன் என பாண்டியன் போனை அட்டென்ட் பண்ணி தேங்கா எல்லாம் வந்து சேரல எனக்கு கேட்கிறார் எதுவும் பேசாமல் போனை கட் பண்ணி விட்டார்.. அடுத்து பாண்டியன் அரசியைக் கூப்பிட்டுகிட்டு காலேஜுக்கு போகிறார் பிறகு கதிர் மீனம்மா மீனுக்குட்டி என செந்திலை கிண்டல் பண்ணுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.