மீனா மீது சந்தேகப்படும் செந்தில்.! உண்மை தெரிந்து விடுமோ என பயப்படும் கோமதி.!!பாண்டியன் ஸ்டோர்..

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் மீனா கோமதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பார்த்து விடுகிறார் ஆனால் அவர்கள் பேசியது எதுவும் அவரது காதில் விழவில்லை. உடனே மீனாவை கூப்பிட்டு போய் ரூம்ல வைத்து எங்க அம்மா கிட்ட என்ன பேசிட்டு இருக்க என்ன கேட்கிறார்.

அதற்கு மீனா சும்மா அழுதுகிட்டு இருந்தா போதுமா அது உங்க அண்ணன் பொண்ணு தானே அடுத்து என்ன நடக்கணுமோ அதை செய்யணும் என சொல்லிக்கிட்டு இருந்தேன் வேறு எதுவும் இல்லை என சமாளித்து விடுகிறாள்.

அதனைத் தொடர்ந்து பாண்டியன் வீட்டை விட்டு நடந்து கடைக்கு போய் நடந்ததை நினைத்து பார்த்து அழுதபடியே படுத்து கொள்கிறார். பிறகு அவரை தேடிக் கொண்டு சரவணன் கடைக்கு செல்கிறார்.  அங்கு ஏன் அப்பா இங்க வந்தீங்க என்ன கேட்கிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த சீனில்  மீனா வீட்டில் இருக்கும் அனைவரையும் சாப்பிட கூப்பிடுகிறாள்.

ஒன்று சேர்ந்த களவாணி பயலுங்க.. என்னதான் கதறி அழுதாலும் காப்பாத்த முடியாது தமிழ்.. ஓடு ஓடிக்கிட்டே இரு கண்டிப்பா ஏதாவது ஒன்னு கிடைக்கும்..

எல்லோரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி எனக்கு சாப்பாடு வேண்டாம் என சொல்கின்றனர். ஆனா மீனா அனைவரையும் வற்புறுத்தி சாப்பிட கூப்பிடுகிறார்.

கோமதியோ என் வீட்டுக்காரர் சாப்பிடல நான் சாப்பிட மாட்டேன் என சொல்கிறார் அதற்கு மீனா அவருக்கு சாப்பாடு வாங்கி தர சொல்லியாச்சு என சொல்லி சாப்பிட கூப்பிடுகிறாள்.

இதைத் தொடர்ந்து அடுத்த சீனில் மீண்டும் பாண்டியன் ஸ்டோரை காமிக்கின்றனர். அங்கு பாண்டியன் நான் சரியான அப்பாவா இல்லை இருந்திருந்தால் இவங்க யாராவது இப்படி செஞ்சி இருப்பாங்களா என சொல்லி அழுகிறார். ஊருல பல அப்பங்க குடிச்சிட்டு பிள்ளைங்கள கண்டுக்காம இருக்காங்க நான் அப்படியா  இருந்தேன் இந்த  ஊருக்கு வரும்போது அனாதையா வந்தேன். ஆனா உங்க அம்மாவ கட்டணத்துக்கு அப்புறம் அஞ்சு புள்ளைங்கள பெத்து வளர்த்து  எல்லாத்தையும் கஷ்டப்பட்டு உழைச்சு வாங்கினேன்.

பிப்ரவரி 16 யை குறி வைத்த 23 திரைப்படங்கள்.. அட இத்தனை புது திரைப்படங்கலா

இந்த ஊர்ல இருக்கவங்க எல்லாம் வாழ்ந்தால் பாண்டியன் மாதிரி வாழனும் என சொல்ற அளவுக்கு வாழ்ந்தேன். ஆனா இப்போ என் பிள்ளைங்க என்னை மதிக்கல என சரவணன் சொல்லி அழுது கொண்டிருக்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.