பலமுறை அட்ஜஸ்ட்மெண்ட் நடந்தது.. காதலனால் கண்டிஷன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வேதனை..

Pandian stores : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல் என பார்க்கப்படுவது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இந்த சீரியலில் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பு பட்டு வருகிறது.

முதல் சீசனில் நடித்த பல நடிகர் நடிகைகள் இரண்டாவது சீசனில் கிடையாது இந்த நிலையில் முதல் சீசனில் முல்லையாக நடித்த லாவண்யா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் இதற்கு முன்பு முல்லையாக சித்ரா தான் நடித்த வந்தார் அவர் இறந்த பிறகு தான் லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த 3 நடிகர்களுடன் ரகசிய உறவில் இருந்தாரா அனுயா..? வெளியான வீடியோவால் பரபரப்பு.? முற்றுப்புள்ளி வைத்த நடிகை.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் அவர் கூறிய விஷயம் தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதாவது இவருக்கு இரண்டு மூன்று முறை அட்ஜஸ்ட்மென்ட் நடந்ததாக கூறியதாக தகவல் கிடைத்தது.

அவர் கூறியதாவது தான் வங்கியில் வேலை பார்த்த பொழுது ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் ஆனால் அது பிரேக்கப் ஆகிவிட்டது ஆண்கள் என்றாலே ஒரு பெண்ணை பிடித்திருந்தால் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்லது ஆனால் நீ இப்படி இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் என கண்டிஷன் போடுவது மிகப்பெரிய தவறு.

சொருகிடுவனு சொன்னீங்களே எங்க சொருகுவீங்க? நிக்சனை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்..

அப்படிதான் நான் மாடலிங் சென்ற பொழுது என்னுடைய காதலனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு காதலன் தடையாக இருந்ததால் அவரை பிரேக் அப் செய்து விட்டேன் என பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பகிரங்கமாக கூறியுள்ளார்.

சினிமாவில் சாதிக்க தடையாக இருந்த காதலனையே பிரேக்கப் செய்து விட்டதால் ரசிகர்கள் பலரும் நீங்கள் எடுத்த முடிவு சரிதான் இல்லையென்றால் உங்களை பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பார்க்காமல் போயிருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நரிக்கு நேரம் கிடைச்சா காட்டுக்கே ராஜாவாக பார்க்கும்.. ரஜினி, அஜித்துடன் மோதும் விஜய் சேதுபதி.!