சரவணா உங்க அப்பாவோட ஐடியாவை கேட்டினா கடைசிவரைக்கும் உனக்கு கல்யாணமே ஆகாது.. இந்த அசிங்கம் தேவையா பாண்டியா..

பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபத்திய எபிசோடில் சரவணனுக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் வேண்டாம் என மறுக்கிறார்கள் இதனால் மணமுடைந்து போகிறார் பாண்டியன் உடனே சரவணனுக்கு இன்னும் 50 நாளில் திருமணம் நடத்தி வைக்கிறேன் என சபதம் போடுகிறார் அது மட்டும் இல்லாமல் அதுவரைக்கும் காலில் செருப்பு மாட்ட மாட்டேன் எனவும் கூறிவிடுகிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்ங்கள் இதற்கு பெயர் சபதமா நாளை கடத்தனும்னு இப்படியெல்லாம் சீரியல் எடுக்கிறீங்களா இந்த சீரியலை இவ்வளவு மட்டமாக எடுப்பீங்க என கழிவு கழுவி ஊற்றினார்கள். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்னும் மோசமாக கிண்டல் அடித்து வருகிறார்கள்.

முத்து மீனா இப்படி பண்ணுவாங்கன்னு நீங்க எதிர்பார்க்கவே இல்ல தானே.. செல்வம் நீங்களும் இப்படி பண்ணிட்டீங்களே..

அந்த ப்ரோமோவில் மேட்ரிமோனியில் பார்த்த பெண்ணை பார்க்க அப்பா ஒத்துக் கொண்டார் என செந்தில் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சரவணன் அந்த பொண்ணை பார்க்க போக வேண்டும் என கூறுகிறார்கள் உடனே எங்கு போய் சந்திக்கலாம் என அந்த பெண்ணிடமே கேட்டு விடலாம் என மீனா கால் பண்ணி கேட்கிறார்.

அந்தப் பெண்ணோ தனியாக சந்திக்க வேண்டும் காபி ஷாப் போகலாம் என கூறுகிறார் முதலில் சரவணன் நாலாம் போக முடியாது என மறுக்கிறார் உடனே பாண்டியன் சரவணா போயிட்டு வந்துடலாம் உனக்கு அப்படி கஷ்டமா இருக்கும் என்றால் சொல்லு குடும்பத்தோட போகலாம் என கூறுகிறார் இதற்கு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த பெண்ணிடம் சரவணன் பேசுகிறார் அப்பொழுது வெளியே பார்க்க என் குடும்பமே பார்க்க வந்திருக்கிறது என சரவணன் கூறுகிறார்.

கிரிஸ்துவத்தை அவமதித்தாரா விஜய் ஆண்டனி.! வெடித்தது பிரச்னை…

ஆனால் அந்த பெண் தனியாக தான் பேச வேண்டும் என்று சொன்னேன் ஆனால் இப்படி செய்து விட்டீர்களே எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் சடன எழுந்து வெளியே செல்கிறார் இதனால் பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது இத்துடன்இந்த ப்ரோமோ முடிகிறது.