எவன் காசுல எவன் ஜல்சா பண்றது.! இளம் நடிகையுடன் ஒல்லி இயக்குனர் செஞ்ச கூத்து.. கடுப்பான தயாரிப்பாளர்..

tamil cinema gossips : ஒல்லி இயக்குனர் ஒருவர் இளம் நடிகையுடன் இணைந்து கேரவனில் கூத்தடித்ததால் அந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக கிசு கிசு வெளியாகி உள்ளது.

வாரிசு நடிகர் தான் அந்த இளம் நடிகர் என்னதான் தன்னுடைய தந்தை சினிமாவில் பேரும் புகழையும் பெற்று இருந்தாலும் இன்னும் மிடில் கிளாஸ் ஃபேமிலி என்ற பெயரில்தான் இருந்து வருகிறார் ஒரு வழியாக படிக்கும் பொழுது நடிப்பதற்கு வந்து விட்டார். முதல் திரைப்படத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் விமர்சனங்களும் கிண்டலும் கேலியும் தான் கிடைத்தது.

உடனே அந்த வாரிசு நடிகர் நடித்த இரண்டாவது படம் மாபெரும் ஹிட் அடித்தது அந்த திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இவருக்குள் இவ்வளவு பெரிய திறமையா என அனைவரும் வாயை மூடி கொண்டார்கள். வரிசையாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தொடர்ந்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு மடமடவென வளர்ந்தார்.

நீயா – நானா : 22 முறை போட்டி போட்ட அஜித், பிரசாந்த்.. வெற்றி யார் பக்கம் தெரியுமா.?

அந்த நடிகருக்கு நடிப்பை தாண்டி பல துறைகளில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டார் அதில் ஒன்றுதான் படத்தை இயக்குவது இவர் படத்தை இயக்கப் போகிறார் என கேள்விப்பட்டதும் பலரும் இது தேவையில்லாத வேலை என காது பட பேசினார்கள் ஆனால் இவர் சீனியர் நடிகரை வைத்து ஹீரோவாக இயக்கிய திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் இயக்கம் என வளர்ந்து கொண்டு இருந்தார் நடிகர்.

இவரின் வெற்றியால் அடுத்த வருடமே பிரபல நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்தார் அது மட்டும் இல்லாமல் மல்டி ஸ்டார் படமாக அந்த திரைப்படத்தை உருவாக்க இருந்தார் இதில் தெலுங்கு பெரிய குடும்பத்து நடிகர் தமிழ்நாட்டின் சீனியர் நடிகர், தாடி நடிகர் என பிரபல நடிகை என பலரை கமிட் செய்து சூட்டிங் ஆரம்பித்தார்.

தளபதியை அடுத்து தனுசுக்கு குறி வைத்த வெங்கட் பிரபு.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ஆரம்பத்தில் முதல் வாரம் சூட்டிங் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது திடீரென தயாரிப்பாளர் செம கடுப்பாகி டென்ஷனாகி விட்டாராம் அதற்கு காரணம் அந்த சமயத்தில் படத்தில் உள்ள ஹீரோயினுக்கும் அந்த நடிகர் என்கின்ற இயக்குனருக்கும் பழக்கம் ஏற்பட்டது இந்த பழக்கம் நீண்டு கொண்டே சென்றது அதனால் படங்களில் கவனம் செலுத்தாமல் வேறொன்றில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் நடிகை போதையும் வேறொரு போதையும் அந்த இயக்குனர் தலையின் உச்சிக்க சென்றது இதனால் சூட்டிங் முடியும் வரை  காத்திருக்க முடியவில்லை அதனால் ஒட்டுமொத்த சூட்டிங் பொறுப்புகளையும் துணை இயக்குனர்களிடம் ஒப்படைத்துவிட்டு அந்த இயக்குனர் நடிகையின் கேரவனுக்குள் சென்று விடுவாராம் யார் எத்தனை பேர் வந்து கூப்பிட்டாலும் டயர்டாக இருக்க அப்புறம் வருகிறேன் என சொல்லி தட்டி கழித்து வந்துள்ளார்.

2023 – ல் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்கள்.. தயாரிப்பாளரின் பேச்சால் வசமாக மாட்டிக் கொண்ட விஜய் படம்

ஆனால் படத்தில் கமிட்டான நடிகர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு காலகட்டத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி திடீரென சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது இயக்குனர் நடிகையுடன் கிடைத்ததை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே சத்தம் போட்டுள்ளார் உடனே படத்தை நிறுத்துங்க நீங்க எடுத்த வரைக்கும் போதும் என கத்தி விட்டுள்ளார். இதனால் பாதியில் படம் நின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.