கூட பழகிய நண்பர்களே முதுகில் குத்திய தருணம்.! 4.5 கோடி கடன்.. எதிர்நீச்சல் அடித்த நீலிமா ராணி.!

Neelima rani : மாதவன் சதா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பிரியசகி இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் நீலிமா ராணி அவர்களை அணுகியுள்ளார் இசைவாணன் ஆனால் அந்த நேரம் நீலிமா ராணி தெலுங்கு சீரியலில் ஒன்றில் நடிப்பதற்கு பிசியாக இருந்தார்.

ஆனால் இசைவாணன் அணுகியதால் பிரியசகி திரைப்படத்திற்காக நீலிமா ராணி அந்த வாய்ப்பை மிஸ் செய்தார் ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை பிரியசகி திரைப்படமும் ஒழுங்காக நடக்கவில்லை தெலுங்கு சீரியலும் ஒழுங்காக நடக்கவில்லை இதனால் நம்மளால்தான் இவர் இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டார் என்ற குற்ற உணர்வை அடைந்தார் இசைவாணன் அங்கு தான் இருவருக்கும் நட்பு துளிர்விட்டது.

உங்கள பாத்தா ரெண்டு குழந்தைக்கு அம்மானு யாருமே சொல்ல மாட்டாங்க.! நீலிமா ராணி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்.

அந்த சமயத்தில் இசைவாணனுக்கு 29 வயது நீலிமாவிற்கு வெறும் பத்தொன்பது வயது தான் இருவரும் நட்புடன் பழக ஆரம்பித்தார்கள் அது அப்படியே காதலாக மாறியது பத்து வருடம் இருவருக்கு இடையே வித்தியாசம் இருந்தாலும் திருமணம் செய்வதற்கு துணிச்சலாக முடிவெடுத்தார்கள்.

அதேபோல் நீலிமா ராணி இவர் எதற்காக எனக்கு வேண்டும் என்பதை தன்னுடைய குடும்பத்தாரிடம் எடுத்து கூறினார் அவர்களும் ஓகே சொல்லி விட்டார்கள் இருவரும் குடும்பமும் மிகப்பெரிய குடும்பம் திருமணம் முடிந்த 6 மாதத்தில் நீலிமாரானியின் அப்பா தவறிவிட்டார் அதனால் தம்பி மற்றும் அம்மா இருவரையும் ஒரு தகப்பனார் ஸ்தானத்தில் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்தார் நீலிமா ராணி.

அச்சு அசல் நீலிமா ராணி போலவே இருக்கும் அவரின் மகளை பார்த்து உள்ளீர்களா..! வைரலாகும் புகைப்படம்

உடனே தன்னுடைய கணவரிடம் இப்பொழுது குழந்தை வேண்டாம் தன்னுடைய தம்பி நல்ல நிலைமைக்கு வந்தவுடன் நாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்கள் இதனை இசைவாணனிடம் கூறி அவரையும் சம்மதிக்க வைத்து அவரின் குடும்பத்தாரிடமும் சமாளிக்க வைத்தார் இதற்கிடையில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தை தயாரிக்க முடிவெடுத்தார்கள் 4.5 கோடி செலவில் அந்த திரைப்படம் உருவானது.

neelima rani latest
neelima rani latest

ஆனால் அந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை அதற்கு காரணம் அவர்களின் நண்பர்கள் முதுகில் குத்தியது தான் இந்த நாலரை கோடி கடனால் வீடு பறிபோய் வெறும் தாலி செயின் மட்டுமே போட்டு இருந்தார் பிறகு தன்னுடைய நண்பர் வீட்டில் இருவரும் தங்குகிறார்கள் அதன் பிறகு படிப்படியாக முயற்சி செய்து அனைத்து கடன்களையும் அடைத்து ஒரு நல்ல நிலைமைக்கு வருகிறார்கள் இப்படி நீலிமா ராணியின் வாழ்க்கை கதையை ரேடியோ ஜாக்கி ஷா உள்ளார்