ஆயிரம் சர்ச்சை வந்தாலும் பரவாயில்லை மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனலான பதிவு செய்த நயன்தாரா..

nayanthara son : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தார் ஆனாலும் அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி முன்னணி இடத்தை பிடித்தவர் நயன்தாரா.

இன்று சோலோவாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் அதேபோல் நயன்தாரா கால்ஷீட் கிடைக்க பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் நயன்தாரா சோலோவாக அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது.

மீனா முத்துக்கு சுத்தி போடு ஊர் பொம்பளைங்க கண்ணு புல்லா உன் புருஷன் மேல தான்.! தடுக்கி விழுந்த விஜயாவை தாங்கி பிடித்து ரொமான்ஸ் செய்யும் அண்ணாமலை.

இந்த திரைப்படத்தில் ராமர் பற்றி வசனம் இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுந்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை Netflix OTT இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நயன்தாரா மன்னிப்பு கேட்டு ஹிந்தியில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மகனை தோளில் அனைத்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டாலும் பிஞ்சு முகத்தை பார்த்தால் மொத்த கஷ்டமும் போய்விடும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தளபதி ரசிகர்கள் கூட இதை கவனித்திருக்க மாட்டார்கள்… விஜய் -யின் கடைசி 3 திரைப்படத்தில் ஒளிந்திருக்கும் விளம்பரத்தை பார்த்தீர்களா.!

அதே போல் அவரும் ஒரு சின்ன முகத்தில் கடவுளின் மொத்த கருணையும் இருக்கிறது என்பது போல் குறிப்பிட்ட உள்ளார்.

nayanthara
nayanthara