வாய்ப்பு வாங்கி தருகிறேன்.. மகளையே பலருக்கு விருந்தாக்கிய தாய்.! உண்மை தெரிந்து என்ன செய்தார் தெரியுமா.?

gossips : சினிமா மோகத்தில் இருந்த மகளை வைத்து அவரது தாயே பலருக்கு விருந்தாக்கிய சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

90 காலகட்டத்தில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் இவர் இன்று வரை இவர் நடித்த காட்சிகளை ரசிகர்கள் கண் சிமிட்டாமல் பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் ஒரு வரிடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த நடிகையோ கஷ்டப்படும் குடும்பம் கிடையாது இவரது தந்தை மத்திய அரசு ஊழியர்.

தந்தையோ எப்படியாவது தனது மகளை நடிகையாக்க வேண்டும் என உறுதியுடன் இருந்துள்ளார் நடிகையும் தந்தை சொல்லை ஏற்றுக்கொண்டு எப்படியாவது நடிகையாக மாற வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தார் பிறகு பொறுமையை இழந்த நடிகை தன்னுடைய தாயிடம் சென்று நடிகையாக வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

காஞ்சூரிங் கண்ணப்பன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.!

அந்த நடிகையின் தாயோ மகளை எப்படியாவது நடிகை ஆக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்தார் பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கினார் அவர்கள் சொன்ன ஒரே ஒரு வார்த்தை அட்ஜஸ்ட்மெண்ட் தான் அதனை தன் காதில் வாங்கிக் கொண்டு தன்னுடைய மகளை சிலரிடம் அனுப்பி வைத்தார் அந்த நடிகை. அதன் மூலம் ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது ஆனால் தொடர்ச்சியாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் அந்த நடிகையின் தாய்க்கோ பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டியது. ஆனால் மகளுக்கு எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை பட வாய்ப்பு இல்லை என்றாலும் எப்படி பணம் வருகிறது என யோசிக்கவே இல்லை. ஆனால் நடிகையின் மகளோ தொடர்ந்து அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டே இருந்திருக்கிறார் படத்தில் கூட ஒப்பந்தம் செய்யவில்லை. ஒரு காலகட்டத்தில் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்னடா வராங்க போறாங்க பட வாய்ப்பு மட்டும் வரல பணம் மட்டும் வருகிறது என சந்தேகம் அடைந்தார்.

இரண்டு ஓடிடி தளங்களில் இன்று வெளியாகும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.!

உடனே தன்னுடைய தாயிடம் தட்டிக் கேட்டுள்ளார் உடனே அவரது தாயும் எவ்வளவோ முயன்று பார்த்தாலும் வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை நமக்கு பணம் தானே தேவை அதனால் தான் அட்ஜஸ்ட்மென்ட் என்று சொல்லி உன்னை வேறு தொழிலில் இறக்கி விட்டேன் எனக் கூறியுள்ளார்  இதனால் உடைந்து போன அந்த நடிகை தன்னுடைய தாயே இப்படி செய்துவிட்டார் என குமுரி குமுரி அழுதுள்ளார்.

இனிமேல் என் கூட இருக்கவே கூடாது என தாயை விரட்டி உள்ளார் பிறகு எப்படியும் முட்டி மோதி சினிமாவில் நடிக்க ஆரம்பித்து ஒரு நல்ல நிலைமையை அடைந்தார் அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் கிடைத்தாலும் அதனையும் ஏற்று நடித்து வந்தார் ஒரு காலகட்டத்திற்கு மேல் உச்சத்தில் இருந்த நடிகை இடம் அவரது தாய் வந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்த்துக் கொண்டார் இந்த விஷயம் தற்பொழுது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமலின் 25, 50, 75, 100 வது படம் வெற்றியா.? படத்தின் பெயர் என்ன தெரியுமா.?