என்ன அர்ஜுன் அடி வயிறு பத்திகிட்டு எரியுதா.! மேகனாவால் தமிழுக்கு அடித்த லக்.. படையப்பா ரஜினி போல் முன்னேற போறாரோ

thamizhum sarasathiyum today episode November 3 : தமிழும் சரஸ்வதியும் இன்றய எபிசோடில் தமிழ் தனக்கு கொடுத்த ஆர்டரை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த டயத்தில் 15000 பீஸ் மட்டுமே ரெடி பண்ண முடிந்தது மீதி 3000 பீஸ் ரெடி பண்ண முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார், அந்த சமயத்தில் ஆடர் கொடுத்த சி இ ஓ வருகிறார் ஆனால் அதற்கு முன்பு கோதை நாம இவ்வளவு தூரம் செஞ்சது பெரிய விஷயம் கண்டிப்பா இதற்கான சன்மானம் கிடைக்கும் என்பது போல் கூறியிருக்கிறார்.

ஆர்டர் கொடுத்த சிஇஓ வந்தவுடன் வேலையை முடித்து விட்டீர்களா இரண்டு நாளாக உங்கள் கம்பெனியை பற்றி தான் இன்டஸ்ட்ரியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ராப்பகலா வேலை செய்து கொண்டிருக்கிறீர்களாமே என பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆமா சார் ஆனா எங்களால ஆர்டர் டெலிவரி பண்ண முடியவில்லை என கூறுகிறார்.

BMW-வில் பலத்த பாதுகாப்புடன் கெத்தாக வந்த விஜய்.! அடுத்த சம்பவத்துக்கு தயாரா? தளபதி 68 படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

உடனே அந்த மேனேஜர் பரவா இல்ல தமிழ் உங்களுடைய ஹார்ட் ஒர்க்குக்கு என்னோட வாழ்த்துக்கள் நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க உங்களோட உழைப்பு வீண் போகல இனிமே தொடர்ந்து உங்களுக்கு தான் இந்த ஆர்டர் கொடுக்கப் போறேன். பல கம்பெனிகள் செய்ய முடியாதுன்னு கை விரிப்பாங்க ஆனா நீங்க உங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செஞ்சிருக்கீங்க என பேசுகிறார்.

உடனே தமிழ் அனைத்து தொழிலாளியும் கூப்பிட்டு உங்களால் தான் இந்த ஆர்டர் நமக்கு கிடைத்தது என அனைவருக்கும் நன்றி கூறுகிறார். அப்பொழுது மேக்னாவால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என அந்த மேனேஜர் கூறி இருந்ததால் அவருக்கு கால் பண்ணி மேக்னாவிடம் நன்றி கூறுகிறார் தமிழ். அடுத்த காட்சியில் அர்ஜுனுக்கு இந்த விஷயம் தெரிய வர எப்படி அந்த ஆர்டர் தமிழுக்கு கிடைச்சது அவன் இதோட  எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிடுவான்னு நினைச்சா மறுபடியும் அவனுக்கு ஆர்டர் கிடைச்சிடுச்சா என வயித்தெரிச்சலில் நிற்கிறார்.

இன்று மாலை 5: 30 மணிக்கு இணையதளத்தை சுத்தி சுத்தி அடிக்க போகும் இந்தியன் 2.. மரண மாஸ் அப்டேட்.!

அந்த சமயத்தில் ராகினி வந்து அண்ணனுக்கு ஆர்டர் கன்ஃபார்ம் ஆகிவிட்டது அனைவரும் முன்பும் கூறுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் குடும்பமே காண்டாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ராகினி நான் போய் அம்மாவையும் அண்ணனையும் பார்த்து விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு தமிழ் வீட்டிற்கு செல்கிறார் அங்கு தமிழ் அனைவரும் கேக் ஊட்டி கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது ராகினி போகிறார்.

ராகினியை அன்பால் வரவேற்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் சாப்பிடுவதற்கு சுறா மீன் என அனைத்தையும் ரெடி பண்ணி பாசமழையை பொழிந்து கொண்டிருக்கிறார்கள் இதனால் ராகினி நாம தான் தப்பு பண்ணிட்டோமோ என மிகவும் பீல் பண்ணுகிறார். அதற்கு முன்பே அப்பா எங்கே என கேட்க கார்த்தி அப்பா வக்கீலை பார்க்க போயிருக்கிறார் என கூறி விடுகிறார். இப்படி ராகினி சந்தோஷத்தில் மண்ணள்ளி போடுவது போல் அடுத்த வார எபிசோட் வெளியாகி உள்ளது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.