புகழுக்காகவும், பணத்திற்காகவும் அட்ஜஸ்ட்மென்ட்… கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிரடி பேட்டி..

சினிமாவைப் பொறுத்தவரை மட்டுமல்லாமல் சீரியல் மற்றும் எல்லா துறைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற எழுதப்படாத விதிவிலக்கு இருந்து வருகிறது இதற்கு பல நடிகர் நடிகைகள் பலிகடாக மாறி உள்ளார்கள் அதிலும் நடிகைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் இதுவே புதுமுக நடிகைகளாக இருந்து விட்டால் அவ்வளவுதான் அவர்களிடம் பட வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என டீலிங் செய்து விடுகிறார்கள் அவர்களும் பட வாய்ப்புக்காக அதற்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

இப்படி தான் பல புதுமுக நடிகைகள் ஏமாந்து தங்களுடைய ஏமாற்றத்தை பின்பு உணர்கிறார்கள் அப்படி தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஆர்திகா இவர் தீபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அட்ஜஸ்மென்ட் குறித்து பேசி உள்ளார்.

பதின்ம வயதிலேயே நடிகையுடன் தனிமையில் இருந்து லீக் ஆன புகைப்படம்.. அனிருத் கிரீன் சிக்னல் காட்டியும் வேண்டாம் என மறுத்த டிடி.

அவர் கூறியதாவது அட்ஜஸ்மெண்ட் கேட்டு என்னிடம் வருபவர்களிடம் இது போல் தெரியாமல் வந்து கேட்டுட்டீங்க இனிமே  இப்படி கேட்காதீர்கள் கொஞ்சம் வெளிப்படையாக சொல்லி விடுவேன் ஏனென்றால் சீரியல் மற்றும் சினிமா எனக்கு பெரியது கிடையாது இந்த வேலை இல்லை என்றாலும் வேறு ஏதாவது ஒரு வேலை செய்து கொள்வேன். சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எண்ணத்திற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவையில்லை.

கடவுள் எனக்கு கொடுத்து இருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும் அதற்கு பணம் தேவையில்லை பெயர் தேவையில்லை நாம் நாமாக இருந்தாலே போதும் சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள் மற்ற பெண்களை பார்க்கும் பொழுது தான் இவர்கள் அட்ஜஸ்மென்ட் செய்வார்கள் என நினைத்து வந்து கேட்கிறார்கள் அப்படி கேட்பவர்களை நாம் தவறாக சொல்ல முடியாது.

பாக்கியா நீங்க என்ன வேலை செய்றீங்க தெரியுமா.. செழியா இப்பயாவது ஜெனியை கரெக்ட் பண்ணு…

அவர்களிடம் நாம் தெளிவாக சொல்லி விட்டாலே போதும் அதேபோல் எனக்கு கவர்ச்சியாக உடைய அணிவது பிடிக்காது அதனால எனக்கு பணம் குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை நான் நானாக வாழ்கிறேன் என பேசி உள்ளார்.