பாக்கியா நீங்க என்ன வேலை செய்றீங்க தெரியுமா.. செழியா இப்பயாவது ஜெனியை கரெக்ட் பண்ணு…

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா மற்றும் எழில் செழியனை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறார்கள் அப்பொழுது ராமமூர்த்தி வழி மறைத்து எங்கே செல்கிறீர்கள் என கேட்கிறார் உடனே பாக்கியா மற்றும் எழில் இருவரும் மாறி மாறி உளறுகிறார்கள் அதனால் உடனே ஈஸ்வரி ஏன் உளறீங்க என கேள்வி எழுப்புகிறார் அதுமட்டுமில்லாமல் பாக்யா ஹோட்டலுக்கு விளம்பரம் பண்ணுவதற்காக செல்கிறோம் என சொல்லி சமாளிக்கிறார்.

உடனே ஈஸ்வரி இல்ல செழியனை கூப்பிட்டுகிட்டு  அந்த வீட்டுக்கு பஞ்சாயத்துக்கு போறியோன்னு கேட்டேன் என பேசுகிறார் நான் எதுக்கு அத்த  அங்க போறேன் வேற வேலை இல்லையா எனக்கு என சமாளிக்கிறார் பிறகு மூன்று பேரும் கிளம்புகிறார்கள். அடுத்த காட்சியில் ஜெனியின் அம்மா ஜெனி இடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது போகலாமா என கேட்க எங்கே என கேட்கிறார் சர்ச்சிக்கு தானே என அவரே சொல்லி போகலாம் என கூறுகிறார்.

சரஸ்வதிக்கு வந்த வயிற்று வலி.. ராகினி சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகும் தமிழ்.. எல்லாம் அர்ஜுன் வச்சு செஞ்சதால வந்த வினையா…

அந்த சமயத்தில் ஜெனியின் அப்பா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் அவர்களையும் சமாளித்து விட்டு கிளம்புகிறார். மரியா தன்னுடைய சொந்தக்காரங்க வீட்டிற்கு செல்கிறார் உடனே ஜெனி இங்கே எதற்கு வந்திருக்கிறோம் என கேட்க அவங்க மகளுக்கு ஏதோ பிரச்சனையா வா பேசிட்டு போகலாம் என பேசுகிறார்  அப்படியே பேசிவிட்டு உள்ளே சென்று குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஜெனி ரூமுக்கு சென்றவுடன் பாக்யா செழியனை அழைத்துக் கொண்டு வருகிறார்.

செழியன் வந்ததும் இங்க எதுக்கு வந்திருக்கோம் இதை பார்த்தால் விளம்பரம் செய்ற இடம் மாதிரியே தெரியலையே என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் அதற்கு பாக்கியா ஏன் சொன்னா தான் வருவியா இப்ப இத்தனை கேள்வி கேக்குறியே இதுக்கு முன்னாடி உன்னையே நீ இந்த மாதிரி கேள்வி கேட்டு இருந்தா அந்த பாழும் கிணத்துல விழுந்து இருப்பியா என பேசுகிறார் உடனே தெரியும் ஆமா நான் தப்பு பண்ணிட்டேன் அத விடுங்க இப்ப ஏன் இங்க வந்திருக்கும் என பேசுகிறார்.

பஸ்சுக்கு போகக்கூட காசு இல்லாமல் அழுது கொண்டே நடந்து போகும் ராஜி!! ராஜிக்காக வேலை தேடும் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்.

ஜெனி உள்ளே இருக்கிறார் என பாக்யா தெரிந்துகொண்டு குழந்தையை வாங்கிக் கொண்டு நீங்கள் அந்த ரூமில் இருங்க நான் செழினை அழித்து வந்து இந்த ரூமில் பேச விடுகிறேன் என்ன நடக்குமோ நடக்கட்டும் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம் என பேசுகிறார்கள் அதேபோல் ஜெனி மற்றும் செழியன் இருவரும் பேசிக் கொள்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.