பதின்ம வயதிலேயே நடிகையுடன் தனிமையில் இருந்து லீக் ஆன புகைப்படம்.. அனிருத் கிரீன் சிக்னல் காட்டியும் வேண்டாம் என மறுத்த டிடி.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்ற பெயரை பெற்றவர் தொகுப்பாளினி டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பத்திலிருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வகையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேரும் புகழும் பெற்ற திவ்யதர்ஷினி தற்பொழுது 15 நிமிடம் கூட நிற்க முடியாமல் திணறி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தனக்கான யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார் அதில் அனிருத் 19 வயதில் இருக்கும் பொழுது 25 வயதான நடிகை ஆண்ட்ரியா உடன் காதலில் இருந்த பின் விலகி விட்டேன் செட் ஆகவில்லை என்பதால் பிரிந்து விட்டோம் என வெளிப்படையாக பேசியுள்ளார் இந்த விஷயம் பெரிதாக வெடித்தது அனிருத் ஆண்ட்ரியா நெருக்கமான புகைப்படம் மற்றும் வீடியோ சுச்சி லிக் மூலம் லீக் ஆனது.

பாக்கியா நீங்க என்ன வேலை செய்றீங்க தெரியுமா.. செழியா இப்பயாவது ஜெனியை கரெக்ட் பண்ணு…

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிடி பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது அனிருத் அவரிடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று சோ ப்ரொடியூசர் கூறினார். அதாவது சுச்சி லீக் ஆனா ஆன்ட்ரியா  அனிருத் புகைப்படம் பற்றி தான் கேட்க சொன்னார்கள் ஆனால் அந்த கேள்வியை நான் கேட்கவில்லை.

டாக் பேக்கிங் வழியாக அந்த கேள்வியை கேட்குமாறு கூறிக் கொண்டே இருந்தார்கள் சோ ப்ரோடியுசர் கூட சொன்னார் அனிருத் கூட அந்த கேள்விக்கு ஓகே சொல்லிவிட்டார் திவ்யதர்ஷினி இடம் அனிருத் நீ கேளு என்று கூறினார். ஆனால் அந்த கேள்வியை நான் கேட்கவே இல்லை என பெருமையுடன் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்..

சரஸ்வதிக்கு வந்த வயிற்று வலி.. ராகினி சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகும் தமிழ்.. எல்லாம் அர்ஜுன் வச்சு செஞ்சதால வந்த வினையா…