சினிமா பட பாணியில் நிஜ வாழ்க்கையில் நடந்த கடத்தல்.! சம்பவம் செய்த லோகேஷ் கனகராஜ்.!

Lokesh kanagaraj: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நிஜ வாழ்க்கையில் நடந்த கடத்தலால் கையில் ஆயுதங்களுடன் சென்றது  குறித்து பேட்டியளித்துள்ளார் இந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஐந்து திரைப்படங்களை கொடுத்து தற்பொழுது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என பெரிய நடிகர்களுடன் ஹிட் திரைப்படங்களை தந்துள்ளார்.

பிரபுவின் மகள் முதல் கணவரை பிரிய காரணம் இதுதானா.! அடப்பாவிங்களா சொந்தக்காரங்களே இப்படி இருக்கீங்களா..

இந்த வெற்றி படங்களை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க இருக்கும் லோகேஷ் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் மற்றும் உரியடி விஜயகுமாரும் ஆரம்ப காலகட்டத்திலேயே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்பொழுது இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரிதாக வளர்ந்து விட்ட காரணத்தினால் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நண்பனுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை வைத்து படத்தை தயாரித்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்த இப்பொழுது நடந்த சம்பவம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார்.

Aaha Kalyanam : கோடீஸ்வரி மூஞ்சில் பிளாங்க் செக்கை விட்டு எறிந்த ராஜலட்சுமி.. சூர்யாவை பிரைன் வாஷ் பண்ணும் கௌதம்

அதாவது, ஒருமுறை பூனைகளை கொன்று ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்கள் அந்த வண்டி எதற்காக செல்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் உணவகங்களில் கோழி கறிக்கு பதிலாக அந்த பூனைகளின் கறி விற்கப்படுகிறது என்ற சந்தேகம் மட்டும் இருந்தது. எனவே ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு அந்த வண்டியை பின்பற்றி சென்றோம் என அப்பொழுது நடந்த சம்பவங்களை பற்றி கூறாமல் இப்படி இருந்த என் வாழ்க்கையை தற்பொழுது இழந்திருப்பதாக லோகேஷ் கூறியுள்ளார்.