பிரபுவின் மகள் முதல் கணவரை பிரிய காரணம் இதுதானா.! அடப்பாவிங்களா சொந்தக்காரங்களே இப்படி இருக்கீங்களா..

Prabhu daughter Merriage: நடிகர் பிரபுவின் மகளுக்கு சமீபத்தில் இரண்டாவது திருமணம் நடைபெற்ற நிலையில் இவருடைய முதல் திருமணத்தின் விவாகரத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. திரைவுலகில் மதிப்புமிக்க குடும்பங்களில் மிக முக்கியமான குடும்பமாக சிவாஜி கணேசனின் குடும்பம் பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக சினிமாவில் கெத்து காமித்து வருகின்றனர் இந்நிலையில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை இரு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தில் முக்கியமான சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஏனென்றால் இது ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Aaha Kalyanam : கோடீஸ்வரி மூஞ்சில் பிளாங்க் செக்கை விட்டு எறிந்த ராஜலட்சுமி.. சூர்யாவை பிரைன் வாஷ் பண்ணும் கௌதம்

மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் எதனால் பிரிந்தது என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கூறியுள்ளார். அதாவது பிரபு தனது மகளை தங்கை மகன் குணாலுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் சொத்து விவகாரம் தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

aishwariya
aishwariya

சிவாஜியின் சொத்துக்களை தனது மகள்களுக்கு பிரித்துக் கொடுப்பதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரபுவின் தங்கை தேன்மொழிக்கும் பிரபுவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் பிரபுவின் மருமகன் குணாலும் தனது தாய் தேன்மொழி பக்கமே நின்றுள்ளார். இது நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவிற்கு பெரும் பிரச்சனையானது.

இந்த ரவுடி இருக்கிற வீட்ல நீ எப்படி சந்தோஷமா இருப்ப முத்துவை பார்த்து சொன்ன சுதா.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இந்நிலையில் கணவன் தனக்கு ஆதரவாக இல்லாமல் தாய்க்கு ஆதரவாக இருந்ததால் கோபமான ஐஸ்வர்யா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். அதன் பிறகு மார்க் ஆண்டனி புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இரு விட்டார்களும் சம்மதம் தெரிவிக்க தற்பொழுது அவர்கள் திருமணம் செய்துக் கொண்டதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.