போலீஸ் ரெய்டில் சிக்கிய பூனைகண் நடிகை.. கோபத்தில் நயன்தாராவை கோத்து விட்ட சம்பவம்.!

Nayanthara : சினிமா உலகில் வாட்டா சாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதுமே வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் அந்த வகையில் பூனைக்கண் புவனேஸ்வரி. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ படங்களில் முக்கிய மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர்.

ஒரு கட்டத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில்  நடித்து ஒரு ரவுண்டு வந்தார். இப்படிப்பட்ட புவனேஸ்வரி ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவான “பாய்ஸ்” திரைப்படத்தில் விலை மாதுவாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அந்த காட்சிகள் இன்றும் ரசிகர்களுக்கு ஃபேவரட்டான  காட்சிகளாக இருந்து வருகிறது.

விஷ்ணு கேப்டன்சியில் முதல் நாளே பிக்பாஸ்.. ஸ்மால் பாஸ்.. வீட்டிற்கிடையே எழுந்த கலவரம்

இவர் படங்களையும் தாண்டி சீரியல்களிலும் நடித்துள்ளார்.  ஒரு கட்டத்திற்கு மேல் இவர் சினிமாவை விட்டு விலகி இருக்கின்ற இடம் தெரியாமல் போனார். இடைப்பட்ட காலத்தில் இவர் இது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன அதாவது விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தால் புவனேஸ்வரியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

இது போன்ற வழக்கில் இரண்டு முறை சிக்கி கைதான இவர் ஒரு முறை சிக்கிய போது இப்படியான வேலைகளை நான் மட்டும் தான் செய்கிறேனா பல நடிகைகள் செய்கிறார்கள் அவர்களை எல்லாம் விட்டு விட்டீர்கள் என்று சொல்லி கோபப்பட்டார் அப்படி புவனேஸ்வரி வெளியிட்ட பட்டியலில் நயன்தாரா பெயரும் இருந்தது.

bhuvaneshwari
bhuvaneshwari

விருது விழாவில் விக்ரமை குத்தி காட்டி பேசிய அஜித்.! சியான் கொடுத்த பதிலடி

இவர் சொல்லியது பத்திரிகையில் பெரியதாக வெளியாகியது இதை தெரிந்து கொண்ட நயன்தாரா கடும் கோபம் கொண்டு தன்னுடைய மேனேஜரை அனுப்பி பொய்யான தகவலை பரப்பிய புவனேஸ்வரியை லெஃப்ட், ரைட் வாங்கி இருக்கிறார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யார் பாலு பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.