விருது விழாவில் விக்ரமை குத்தி காட்டி பேசிய அஜித்.! சியான் கொடுத்த பதிலடி

Ajith : சினிமா உலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பேரும் புகழுக்காகவும் ஏங்குவது உண்டு அப்படி நடிகர் நடிகைகளுக்கான விருது விழா அவ்வப்பொழுது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பொழுது ஒரு சில நடிகர் நடிகைகள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது பெரிய பிரச்சனையில் முடிந்திருக்கிறது.

அப்படித்தான் நடிகர் அஜித்குமார் விக்ரமைத் தாக்கிய சம்பவமும் ஒன்று அரங்கே இன்றி இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித் குமார் ஓரளவு நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்க விக்ரமும் பட வாய்ப்பு இல்லாமல் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார்.

என் வாழ்க்கையை திருப்பி போட்ட 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள் – பழசை மறக்காத விஜயகாந்த்

அந்த சமயத்தில் ஒரு விருது விழா நிகழ்ச்சியை நடைபெற்றது அதில் அஜித், விக்ரம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த அவார்டு விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை அஜித் வாங்கி கொண்டு அடுத்த வருஷமும் நான் தான் வாங்குவேன் அதற்கு அடுத்த வருஷமும் தொடர்ந்து வாங்குவேன் என விக்ரமை பார்த்து சொல்லி கடுப்பேத்துகிறார்.

அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் ஒரு மாதிரியாக ஆனதாம் விக்ரமுக்கு  ஒன்னும் சொல்ல முடியவில்லை. ஆனால் கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என காத்துக் விக்ரமுக்கு சேது படம் கிடைத்தது அதில் தன்னுடைய முழு திறமையையும் காட்டி நடித்து ஹிட் கொடுத்தார் அதனைத் தொடர்ந்து படிப்படியாக தன்னுடைய படங்களில் டபுள் மடங்காக நடித்து விருதுகளை வாங்கி வெற்றி பெற்றார்.

தமிழை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த மேகனா.! திருமணமான உண்மையை கூறும் சரஸ்வதி..

இப்பொழுது அஜித் அளவிற்கு பட வாய்ப்பு களை அள்ளி தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு கூட்டத்தை வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது வெகு விரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.