சினிமாவில் என்னை தூக்கிவிட்ட விஜயகாந்தை ஒருபோதும் மறக்கவே மாட்டேன் – எமோஷனலாக பேசிய முரட்டு நடிகர்.! கொண்டாடும் ரசிகர்கள்

Vijayakanth : சினிமா உலகில் சாதித்த கேப்டன் விஜயகாந்த் அரசியலிலும் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே கண்டார் முதலில் எம்.எல்.ஏவாக அமர்ந்தார். அடுத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார் தொடர்ந்து கட்சியை நல்லபடியாக கொண்டு சென்ற விஜயகாந்த் அடுத்த சிஎம் ஆகும் வாய்ப்பு கூட ருந்தது.

ஆனால் திடீரென அவளுடைய உடல் நிலம் பாதிக்கப்பட்டதால் சற்று ஓய்வெடுத்து வந்து நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி ரொம்ப முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட விஜயகாந்த் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவர் மீண்டு வந்து அரசியலில் சாதிக்க வேண்டும் என பிராத்தனை செய்து வந்தனர்.

சிவகார்த்திகேயனை நம்பி வீட்டில் தங்கிய முன்னணி நடிகை.! சொக்கத்தங்கத்தை உரசி பாக்குறீங்களே உண்மையை உடைத்த பிரபலம்..

இப்படிப்பட்ட நிலையில் சினிமா பிரபலங்களும் விஜயகாந்தை பற்றி பேசி வருகின்றனர் அப்படி அண்மையில் ராதாரவி, வாகை சந்திரசேகர், பொன்னம்பலம், பார்த்திபன், சூர்யா ஆகியவர்களை தொடர்ந்து சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேட்டி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

Sarathkumar
Sarathkumar

சினிமா உலகில் எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர் என்றால் அது விஜயகாந்த் மட்டும் தான்.. சினிமாவில் நான் எடுத்த ஒரு சில படங்கள் தோல்வியடைந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது என்னை மீட்டெடுத்தது விஜயகாந்த் தான் தொடர்ந்து அவருடைய ஏழு படங்களில் என்னை வில்லனாகவும் மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இமான் பிரச்சனை ஓய்ந்தும் சிவகார்த்திகேயனுக்கு விழுந்த அடுத்த அடி.! அதிர்ச்சியில் பட குழு

நாங்கள் நடித்த படங்களை பார்த்துவிட்டு இந்த படத்தில் உனக்கு தான் நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறுவார் ஒரு நடிகராக விஜயகாந்த் அப்படி சொல்லுவது பெரிய விஷயம். விஜயகாந்த் தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார் நான் அவர்களிடம் அனுமதி கேட்டு இருக்கிறேன் வெகு நாட்களிலேயே விஜயகாந்தை சந்திப்பேன்.  பழையபடி மனம் விட்டு பேசுவேன் என சரத்குமார் பேசியுள்ளார்.