வெங்கட் பிரபு பிடியில் சிக்கிய விஜய்.! எதிர்கால தலைவர் ஆசை இருக்கிற நீங்க இப்படி பண்ணலாமா தளபதி..?

GOAT : நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கப்பட்டு பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டது, பிரசாந்த் ஸ்டூடியோவில் தான் இந்த கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், தாய்லாந்து, துருக்கி என பல பகுதிகளில் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் சினேகா பிரசாந்த் பிரபுதேவா பிரேம்ஜி லைலா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார் என்பது தென்னந் தெளிவாக தெரிகிறது.

வெங்கட் பிரபு பிடியில் சிக்கிய விஜய்.! எதிர்கால தலைவர் ஆசை இருக்கிற நீங்க இப்படி பண்ணலாமா விஜய்..?

சமீபத்தில் வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த நிலையில் இம்மாதம் 23ஆம் தேதி வரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் பகுதியில் தளபதி 68 திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும். மேலும் ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் புறப்பட்டு செல்கிறது

அதனைத் தொடர்ந்து இலங்கையில் படப்பிடிப்பை நடத்தி விட்டு இஸ்தான்புல்லில் படப்பிடிப்பை நிறைவு செய்ய இருக்கிறார்கள் மார்ச் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு தேவைப்பட்டால் ஏப்ரல் முதல் வாரத்தில் விடுபட்ட காட்சிகளை எடுக்க திட்டம் போட்டுள்ளது பட குழு.

புள்ள குட்டியுடன் இருக்கும் ஈரம் பட நடிகை சிந்து மேனன்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

சென்னையில் கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர பங்களாவில் சூட் நடைபெற்று வருகிறது உல்லாச கேளிக்கை மையமான இந்த பகுதியில் எப்பொழுதும் உற்சாகம் கொண்டாட்டத்திற்கு பஞ்சமே இருக்காது அதிலும் வெங்கட் பிரபு என்றாலே அவரின் படப்பிடிப்பு தளத்தில் பார்ட்டி போல் நடைபெறும். அதனால் அந்த கேளிக்கைகளில் ஆர்வம் காட்டி அதில் மயங்கி விடுவார்கள்.

அப்படி தான் தளபதி விஜய் 20 நிமிடம் பயணித்தால் போதும் தன்னுடைய வீட்டிற்கு சென்று விடலாம் ஆனால் இரவு பகலாக வெங்கட் பிரபு கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்டார் என்ற தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது . உடனே ஒரு சில நபர் ஒரு எதிர்காலத் தலைவர் மிகச்சிறந்த மனிதர் இப்படி மாறிவிட்டார் என புலம்பி கொண்டிருக்கிறார்களாம்.