வெண்பாவை வெளியூருக்கு அழைத்துச் சென்ற ஜீவானந்தம்.! குணசேகரனிடம் அருவாளை கொடுத்து வெட்ட சொன்ன விசாலாட்சி…

ethirneechal today promo january 22 : எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மகள் வெண்பா காணாமல் போய்விட்டார் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை இந்த நிலையில் வெண்பாவை காணும் என போலீசில் புகார் கொடுக்க கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியை அரெஸ்ட் செய்து அடித்து துவைத்து எங்கே வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறார்கள் போலீஸ்.

அப்பொழுது குணசேகரன் இவங்க மேல எதுக்கு கைய வெச்ச அந்த ஜீவானந்தத்தை போய் புடிங்க என ஜான்சி ராணியையும் கரிகாலனையும் வெளியே அழைத்து வருகிறார் அப்பொழுது கரிகாலன் ஏதோ ஒரு ஐடியா கொடுக்க அது கதிருக்கு உச்சி மண்டைக்கு சூடேற்றுவது போல் இருக்கிறது.

மேக்னா மேடம் நீங்க படிச்ச ஸ்கூல்ல சரஸ்வதி ஹெட் மாஸ்டர்.. தமிழ் கம்பெனியை மூட அர்ஜுன் பார்த்த நாரவேலை..

உடனே கதிர் கோபப்பட்டு கரிகாலனை  அரைகிறார் அதற்கு குணசேகரன் அதே ஐடியாவை இப்ப நான் சொல்றேன் என்னை அடிப்பியா என கேட்கிறார் இதனால் கதிர் ஆவேசப்பட்டு யோ நீ வாழு அல்லது வாழவிடு என ஆவேசமாக அழுது கொண்டே பேசுகிறார். மற்றொரு காட்சியில் ஜனனி ஜீவானந்தத்தை தேடி செல்கிறார் அப்பொழுது ஒருவரிடம் விசாரிக்க அவர் ஜீவானந்தம் வெண்பாவை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று விட்டார் என கூறி விடுகிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விசாலாட்சி இனிமேல் அவள் உயிரோடு இருக்கவே கூடாது என அருவாளை எடுத்துக் கொடுத்து குணசேகரன் வெட்டி வீசு என கூறுகிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது இன்றைய எபிசோடில் எதிர்நீச்சல் பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனா முத்துக்கு சுத்தி போடு ஊர் பொம்பளைங்க கண்ணு புல்லா உன் புருஷன் மேல தான்.! தடுக்கி விழுந்த விஜயாவை தாங்கி பிடித்து ரொமான்ஸ் செய்யும் அண்ணாமலை.