ஜீவானந்தத்தை மண்ணோடு மண்ணாக்க குணசேகரன், கதிர் போடும் பிளான்.! ஒட்டு கேட்ட நந்தினி.. எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

Ethirneechal serial today promo 1: எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என வெறியுடன் கதிர் குணசேகரன் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று அப்பத்தா கிராமத்தில் தான் நடக்கும் பங்க்ஷன்க்கு சிறப்பு விருந்தினராக ஜீவானந்தத்தை அழைத்துள்ளார்.

எனவே தானாக சிக்கும் குணசேகரனை விட்டு விடக் கூடாது போட்டு தள்ளி விட வேண்டும் என குணசேகரன், கதிர், ரவுடி கில்லி உதவியுடன் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். மருமகள்கள் எப்படியாவது இவர்களிடம் இருந்து ஜீவானந்தத்தை காப்பாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி நேராகவே ஜனனியிடம் குணசேகரன் சவால் விட்டுள்ளார் எனவே என்னதான் நடக்கப் போகிறது என்றும் அப்பத்தா யாருக்கு தனது 40% சொத்தை தர போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. கதிர் கௌதம் ஆட்களிடம் தர்ம அடி வாங்கியும் அடங்கவில்லை.

பாலிவுட் பாட்ஷானா சும்மாவா.. 58 வயதில் பல கோடிக்கு சொந்தக்காரராக இருக்கும் ஷாருக்கான்.? அதுக்குன்னு இவ்வளவா..

அதே திமிருடன் இருந்து வரும் நிலையில் தொடர்ந்து பல பிரச்சனைகளை செய்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி குணசேகரின் குழந்தை அழைத்து வந்ததை ஒளிந்து நின்று பார்த்த ஜான்சி ராணி விசாலாட்சி இடம் ஏற்கனவே கூறியுள்ளார்.

எனவே விஷாலாட்சி மருமகளிடம் ஏய் ஏதோ பிள்ளையை அழைச்சிட்டு வந்தீங்களாமே யாரு அது என்று கேட்க மருமகள் வாயை திறக்காமல் அமைதியாக உட்கார்ந்து உள்ளனர். மறுபுறம் தனியாக இன்று குணசேகரன், கதிர், கில்லி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குட்டையான உடையில் ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா.. அதுக்குன்னு இவ்வளவு டைட்டாவா.!

அப்பொழுது கில்லி குணசேகரனிடம் அந்த ஜீவானந்தம் யாருன்னு தெரியாம பண்ற பாத்துக்கோ என்று சொல்ல அதற்கு அவன் வரது என் மண்ணுக்கு மண்ணோடு மண்ணாக போவானேன் ஒழிஞ்சி ஊருக்கு திரும்ப மாட்டான் என குணசேகரன் சொல்ல நான் முடிச்சு காட்றேன்னு என கதிர் கூறுகிறார். இந்த நேரத்தில் நந்தினி வர யாரு இது புதுசா தனியா பேசிகிட்டு இருக்காங்களே என்று யோசித்துக் கொண்டு எட்டி எட்டி பார்க்க நந்தினியை கதிர், குணசேகரன் பார்த்து விடுகின்றனர்.