கதிர் முகத்தில் காயத்தை பார்த்து அரண்டு போன குணசேகரன்.! இது வேற மாதிரி இருக்கும் என பொடி வைத்து பேசும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

Ethirneechal serial today promo 1: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை போட்டு தள்ளிவிட்டு 40% சொத்தை பெற வேண்டும் என்றும் ஜீவானந்தத்தை சரியான நேரத்தில் அடியாட்களுடன் சேர்ந்து அடித்து விட வேண்டும் எனவும் கதிர் பல முயற்சிகளை செய்து வந்தார்.

எனவே கதிருக்கு துணையாக கரிகாலன், கில்லி இருந்து வந்த நிலையில் சரியான நேரம் பார்த்து கௌவுதம் பிளான் பண்ணி கதிரை தூக்கி அடித்து நொறுக்கி உள்ளார். எனவே இதனால் குணசேகரன் அடுத்து என்ன முடிவெடுக்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜப்பான் ட்ரெய்லர் வெளியீடு விழாவில் சூர்யா அணிந்திருந்த இந்த டி-ஷர்ட்ரின் விலை எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

அதாவது கதிர் திடீரென ஒரு பெண்ணிடம் வழிந்து பேசி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பார்ப்பதற்காக தனியாக செல்கிறார். அந்த பெண் கௌதம் செட்டப் செய்துள்ள ஆள் என்பது பெரிய வருகிறது. இவ்வாறு சரியான நேரத்தில் கௌதம் அடி ஆட்களுடன் கதிரை வசமாக பிடித்து விட  தர்ம அடி கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைத்து பெண்களும் சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருக்க தர்ஷன் தனது அம்மா ஈஸ்வரியிடம் அவங்க ஒன்ன நடத்துற விதம் எனக்கு பிடிக்கல உன்னோட லெவல் தெரியாம அடிமை மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்கமா எங்களுக்காக இதை செஞ்சுதமா ஆக வேண்டும் என பிடிவாதமாக கூறுகிறார்.

விடாமுயற்சி படத்தின் பாடல், தீம் மியூசிக் இப்படித்தான் இருக்கணும்.. அனிருத்துக்கு கட்டளையிட்ட ஷாலினி.!

இந்த நேரத்தில் காணாமல் போன கதிர் வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வர குணசேகரன் கதிரை பார்த்து என்னடா இதெல்லாம் காயம் என்று கேட்க இதற்கு கரிகாலன் போருக்குனு வந்துட்டோனா எதுக்கும் அஞ்ச கூடாது என்று சொல்ல மறுபுறம் ரேணுகா நந்தினி இடம் அடிபட்டு இருக்குது பார்க்கிறது இல்லையா என்று கேட்க அதற்கு நந்தினி உயிரோடு தான இருக்காரு இப்ப என்னா என்று சொல்ல இதற்கு ஈஸ்வரி இது நாம நினைக்கிற மாதிரி இருக்காது வேற மாதிரி இருக்கும் என்று கூறுகிறார்.