அப்பத்தாவை கடத்தி கரும காரியம் பண்ணி நாடகமாடும் குணசேகரன் தம்பிகள்..

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அப்பத்தாவை ஒரு வழியாக யாருக்கும் தெரியாமல் கடத்தி சென்றனர். இதனால் குடும்பத்தினர்கள் அனைவரும் பதட்டத்தில் இருக்கிறார்கள்.

அதாவது அப்பத்தா தனது 40% சொத்தை பெண்களின் வளர்ச்சிக்காக டிரஸ்ட் ஒன்றிடம் ஒப்படைப்பு இருக்கும் நிலையில் இதனால் குணசேகரன், ஞானம் என அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கு முன்பே ரவுடி கில்லி உடன் சேர்ந்து கதிர் அப்பத்தாவை போட்டு தள்ள முயற்சி செய்து வந்தார்.

அதோட மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஜீவானந்தத்தையும் போட்டுத்தள்ள முடிவு செய்த நிலையில் இதனை தெரிந்து கொண்டு கௌதம் குணசேகரன் ஆளை சுட்டுக் கொன்று விடுகிறார். இதனால் அனைவரும் பதட்டமடைய ஒரு கட்டத்தில் வீட்டிற்கு கிளம்புகிறார்கள்.

வேஷ்டி சட்டையில் தீபாவளியை காதலியுடன் கொண்டாடிய ஜாஃபர் சாதிக்..! அடிபொலி அப்படி ஒரு ஜோடி பொருத்தம்…

அங்கு அப்பத்தாவிடம் பாலில் ஏதோ மருந்து கலந்து கொடுத்து குடிக்க சொல்கிறார் அப்பத்தாவும் குணசேகரனை நம்பி அந்த பாலை குடிக்க மயங்கி விழுகிறார். எனவே உடனே குணசேகரன், ஞானம், கதிர், கரிகாலன் ஆகியோர்கள் அப்பத்தாவை அழைத்து செல்கின்றனர்.

இவர்கள் ஏதோ கேம் ஆடுகிறார்கள் என்பது ஒரு கட்டத்தில் தெரியவர இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கதிர் அண்ணன் சுட்டுகிட்டு இருக்காங்களே என கேட்க அவங்களை ஒரு கை பார்த்துட்டு தான்டா வண்டியை எடுக்கணும் என குணசேகரன் சொல்கிறார். பிறகு அப்பத்தாவை காரில் தனியாக விட்டுவிட்டு அனைவரும் இறங்கி விடுகின்றனர்.

ஜிகர்தண்டா படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது.! ஜிகர்தண்டா 3 பார்த்தேன் என என்றாவது ஒரு நாள் பதிவிடுவேன்.! பிரபல நடிகர் அதிரடி பதிவு..

ஞானம், கதிர், கரிகாலன் மூன்று பேரும் நெற்றியில் திருநூறை பூசிக்கொண்டு வீட்டிற்கு வர ஈஸ்வரி அவர் எங்கங்க என கேட்கிறார் உடனே நந்தினி ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க என்ன கேட்டுக் கொண்டிருக்க கதிர், ஞானம் அழுகிறார். இதனையடுத்து சக்தி அப்பத்தாவும் அண்ணனும் எங்க என மிரட்ட கதிர் எல்லாத்துக்கும் இந்த ஜீவானந்தம் தாண்டா காரணம் என கூற அனைவரும் கதறி அழுகிறார்கள்.