பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கும் அப்பத்தா.! கிழவிக்கு இப்படி ஆனதுக்கு காரணமே நீங்கதான் என வீட்டு பெண்களை மிரட்டும் குணசேகரன்

Ethirneechal serial today promo: எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தனை நாட்களாக எதிர்பார்த்து வந்த அப்பத்தாவின் முடிவு தற்பொழுது தெரியவந்துள்ளது. அதாவது அப்பத்தா யாருக்கு தனது 40% சொத்தை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த நிலையில் அதற்கு ஒரு முடிவு வந்ததால் ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது.

அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என்பதற்காக கதிர், குணசேகரன் பல முயற்சிகளை செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜீவானந்தத்தையும் அப்பத்தாவையும் போட்டு தள்ள முடிவு செய்த நிலையில் அதற்கான அனைத்து பிளானையும் பக்காவாக செய்துள்ளனர்.

என் பலத்தை காண்பிக்க சரியான ஆள் இல்லை.. விஜயின் லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இதற்கு ரவுடி கில்லி உதவியாக இருந்தார் அப்பத்தா நடத்தும் இந்த பங்க்ஷனுக்கு ஜீவானந்தம் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். இதில் அப்பத்தா கிரீடம் என்ற டிரஸ்ட்க்கு  திறமை இருக்கும் அனைத்து பெண்களுக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது 40% சொத்தை தந்துள்ளார்.

இதனால் குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் கடுப்பிலிருந்து வருகிறார்கள். இந்த ஃபங்ஷனில் அப்பத்தா மற்றும் ஜீவானந்ததை கொலை செய்வதற்காக குணசேகரன் ஆள் வைத்திருந்த நிலையில் இதனை தெரிந்து கொண்டு கௌதம் சுட வந்த அந்த நபரை அதற்கு முன்பு சுட்டு கொன்று விடுகிறார்.

இந்த வாரம் வெளியேறப் போகும் பிக்பாஸ் போட்டியாளர்.? ஒரு ஏழரை அவுட் – குஷியில் ரசிகர்கள்

எனவே இதனால் அனைவரும் பதட்டத்தில் இருக்க தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இவளுக்கு இருக்காங்களே இவங்க ஆட்டத்தை யாராலயும் அடக்க முடியாது என மருமகள்களை விசாலாட்சி திட்டிக் கொண்டிருக்கிறார்.

ஜனனி அப்பத்தாவை பார்ப்பதற்காக செல்ல கண் முழிக்காமல் படத்துள்ளார் எனவே அனைவரும் அப்பத்தா கண் முழிக்காத காரணத்தினால் பதட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அப்பொழுது குணசேகரன் இந்தக் கிழவி இப்படி ஆனதுக்கு காரணமே நீங்கதான் என மிரட்டி விட்டு கிளம்புகிறார்.