ஜீவானந்தத்தை கரு அறுக்க கதிரிடம் பூஜை போட சொன்ன குணசேகரன்.. அப்பத்தாவுடன் பாதுகாப்பாக நிற்கும் மருமகள்கள்.!

Ethirneechal serial today promo 1: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல சஸ்பென்சுகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி கிராமத்தில் நடக்கும் இந்த திருவிழாவில் யாருக்கு என்ன ஆகப்போகிறது குறித்து விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

கதிர் குணசேகரன் இல்லாத காரணத்தினால் அப்பத்தாவையும், ஜீவானந்தத்தையும் போட்டு தள்ள வேண்டும் என்ற முடிவில் ரவுடி கில்லி, கரிகாலன் துணை உடன் பல முயற்சிகளை செய்து வந்தார். இந்த நேரத்தில் பெண் ஒருவரிடம் வழிந்து வழிந்து பேச வசமாக கௌதமிடம் சிக்கி செமத்து அடி வாங்கி உள்ளார்.

கடற்கரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு ஹாட் ஃபோட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்.!

இவ்வாறு தாறுமாறாக பல அடி வாங்கியும் அடங்காத கதிர் மீண்டும் தனது அண்ணன் குணசேகரன் உடன் சேர்ந்து கொண்டு ஜீவானந்தத்தை போட்டு தள்ள முடிவு எடுத்துள்ளனர். எனவே மருமகள்களும் அப்பத்தாவுக்கு பாதுகாப்பாக என்ன நடக்குது என்று பார்த்து விடலாம் என தைரியத்துடன் இருக்கிறார்கள்.

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மருமகள்கள், குழந்தைகள் என அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருக்க இதனை பார்த்த குணசேகரன் ஆத்தா மீனாட்சி இந்த நேரத்திலும் எவ்வளவு சந்தோஷமா பொம்பளைங்க திருவிழா வேலையை செய்யறாங்க என்று கூறுகிறார்.

நம்ம பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும்.. ஆனா அடி சரவெடி – தமிழ் நாட்டில் லியோ படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இதற்கு ஞானம் அவளுங்க சந்தோஷமாலா எந்த வேலையும் செய்யல சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கிறாளுங்க என்று சொல்ல அதற்கு குணசேகரன் திருவிழா முடிகிற வரையும் தான நடிப்பாளுங்க அதுக்கப்புறம்.. எங்க நம்ப அப்பத்தாவை காணும் என்று சொல்ல அப்பத்தா என்ட்ரி கொடுக்கிறார் அதற்கு கரிகாலன் அங்கு பாருங்க என சொல்கிறார்.

என்னடா இவளுங்க இங்கிலீஷ் பட போஸ்டர் மாதிரி நிக்கிறாளுங்க என கேட்க கரிகாலன் இவங்க எல்லாம் அந்த ஆட்டுக்குட்டிக்கு பாதுகாப்பாம் ஏதோ ஒரு காப்பு ஏய் கதிர் நீ போய் பூஜைக்கு ரெடி பண்ணு என்று சொல்கிறார். பிறகு ஜனனி பூஜைய யாருக்கு தயார் பண்ண சொல்றீங்கன்னு தெரியுது என்று சொல்ல அதற்கு தெரியுதுல அப்புறம் என்னா காப்பாத்த போறீங்களா அது நடக்காது என கூறி விட்டு கிளம்புகிறார்.