சக்தி சொன்ன ஒரே ஒரு வார்த்தை சாகுற வரைக்கும் மறக்க முடியாது என கண்ணீர் விட்டு அழும் ஜனனி.. எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

Ethirneechal serial: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஜனனியின் அம்மா சக்தியின் துணையுடன் குணசேகரன் வீட்டில் தங்கி வருகிறார். எனவே இதனால் சக்தி தனது மீது வைத்திருக்கும் காதலை உணர்ந்த ஜனனி சக்தியிடம் தனது காதலை தெரிவித்து இருக்கிறார் இவ்வாறு இது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

குடும்பத்தை வேண்டாம் என விட்டு விட்டு காதலிக்காக குடும்பத்தை விட்டு பிரிந்த ஜனனியின் அப்பா தற்பொழுது குடும்பத்தின் மீது இருந்த பாசத்தினால் அவரது அம்மாவை பிரிந்து தனது குடும்பத்தினர்களுடன் இணைந்துள்ளார் எனவே இதனால் ஜனனியின் அம்மா தனியாக இருக்க சக்தி அவரை தனது வீட்டிற்க்கு அழைத்துச் சென்றார்.

முத்து படத்தில் ரஜினி அழைத்தும் நடிக்க மறுத்த பிரபலம்..! இரண்டு முறை சூப்பர் ஸ்டார் அழைத்தும் வேண்டாம் என கூறி அவமானப்படுத்தினாரா…?

ஆனால் இது பிடிக்காத விசாலாட்சி அவளை முதலில் வீட்டை விட்டு வெளியே போக சொல்லு என மிரட்டினார் அதற்கு சக்தி அவங்க போன நானும் மொத்தமாக போயிடுறேன் இனிமே வரவே இல்ல என்று கூறி சண்டை போட பிறகு விசாலாட்சி அமைதியாகி விடுகிறார்.

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஜனனி சக்தி எனக்கு எல்லாம் நீ என்ன பண்ணிட போறன்னு யோசிச்சிருக்கேன் ஆனா உன் குடும்பமும் என் குடும்பமும் தானு  அனைவரையும் எதிர்த்தால இவன் தான் நியாயமான பாசக்காரன்.

மேடம் இது நடிப்பு மேடம்… இப்படி தான் 5 வருஷமா சொல்லிட்டு ஊர சுத்துராரு.. வைரலாகும் பிரேம்ஜி போட்ட ட்வீட்..

மயக்கம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தயக்க தேவை இல்லைன்னு தோணுச்சு அதான் சொல்லிட்டேன் நீ என் சோல் மேட் பேசிக்கிட்டே இருக்கும் போது சாதாரணமா ஒரு வார்த்தை சொன்னான் அதை நான் சாகுற வரைக்கும் மறக்க மாட்டேன் என ரொமான்டிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.