போர்க்களத்தில் இறங்கிய ஈஸ்வரி? தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட குணசேகரன்..

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அப்பத்தா உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க தற்போது எலக்ஷனில் ஈஸ்வரி ஜெயிப்பாரா? என்ற எதிர்பார்ப்புடன் கதை களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதாவது எஸ்.கே.ஆர் தனது மனைவியை எலெக்ஷனில் நிற்கவைக்க இதற்கு எதிராக குணசேகரன் ஈஸ்வரியை எலக்ஷனில் நிற்க வைக்கிறார். ஈஸ்வரி ஜெயித்துவிட்டால் அனைவரையும் பழிவாங்க வேண்டும் என குணசேகரன் திட்டம் போட்டு இருக்கும் நிலையில் ஆனால் அதற்கு எதிர் மாறாக ஈஸ்வரி உள்ளார்.

வீட்டை பறிகொடுக்கும் நிலைமையில் கோடீஸ்வரி.. சூர்யா மகாவுக்கு கொடுத்த ஒரு லட்சம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இவ்வாறு இந்த எலக்ஷனில் ஜெயித்த பிறகு தான் ஈஸ்வரியின் ஆட்டம் ஆரம்பமாக உள்ளது. இவ்வாறு இதன் மூலம் அனைத்து பெண்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் அப்படி தற்பொழுது வெளியாக இருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஈஸ்வரியை பேட்டி எடுப்பதற்காக வந்துள்ளனர்.

அப்பொழுது ஈஸ்வரி தான் ஜெயித்து விட்டால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று நம்புறேன் அவங்களுக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சு தருவேன் என்று கூறுகிறார். இதனை பார்த்து கொண்டிருக்கும் குணசேகரன் இவங்க பேசுற அரசியல் வேற கல அரசியல் வேற என சொல்ல இதற்கு கதிர், ஞானம் கைதட்டுகின்றனர்.

மரியாதையா பேசு, போடா.! லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அர்ச்சனா.. உண்மையை சொன்னதால் கொந்தளிக்கும் நிக்சன்

பிறகு அந்த பேட்டி எடுக்கும் பெண் கண்டிப்பாக உங்க கணவரை ஜெயிச்சிடுவீங்கன்னு நம்புறீங்க என்று ஈஸ்வரிடம் கேட்க அனைவரும் ஆச்சரியமடைகின்றனர் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது. இவ்வாறு எஸ்கேஆர்-க்கு எதிராக குணசேகரன் போட்ட திட்டம் தற்பொழுது அவருக்கே ஆப்பாக அமைந்துள்ளது. எனவே இதன் மூலம் குணசேகரன் செய்த பல விஷயங்களை ஈஸ்வரி வெளிச்சத்துக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.