வீட்டை பறிகொடுக்கும் நிலைமையில் கோடீஸ்வரி.. சூர்யா மகாவுக்கு கொடுத்த ஒரு லட்சம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode December 7 : இன்றைய எபிசோடில் விஜய் மகாவிடம் உங்க வீடு குடி முழுகப் போது அந்த சேட்டு வட்டி பணம் கட்டாததால வீட்டை காலி பண்ண சொல்லிட்டாரு என்று சொல்கிறார் இதைப் பார்த்த சூர்யா மகாவிடம் என்ன பிரச்சனை என்று கேட்க ஒன்னும் இல்லை என சொல்லிவிட்டு சென்றார்.

அடுத்து சூர்யா விஜய் இடம் நீயும் உங்க அண்ணியும் என்ன பேசிட்டு இருந்தீங்க என்று கேட்க அவங்க வீடு குடி முழுகிடும் போல வட்டிக்கு பணம் வாங்கின இடத்துல வட்டி கட்டாததால சேட்டு வீட்டை காலி பண்ண சொல்லிட்டாரு என்று சொல்கிறார்.. அடுத்து நைட்டு மகா வீட்டை பற்றி யோசித்துக்கொண்டே சரியாக டிசைன் பண்ணாமல் உட்கார்ந்து இருக்கிறார்.

எதிர்நீச்சல் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவை விட அதிக சம்பளம் வாங்குகிறாரா வேலா ராமமூர்த்தி.? காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டுகிறாரே..

பிறகு சூர்யா மனசு ஃப்ரீயா இருந்தா தான் ஒழுங்கா டிசைன் வரும் என்ன பிரச்சனை எனக் கேட்பதற்கு மகா ஒன்னும் இல்லை என்று சொல்கிறார் பிறகு சூர்யா சரியான நெஞ்சழுத்த காரி என்று நினைத்து விட்டு சென்றார்.. அடுத்த நாள் காலையிலும் மகா இதைப் பற்றிய நினைத்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு சூர்யாவிடம் இந்தாங்க நீங்க கேட்ட மாதிரி டிசைன் பண்ணி இருக்கேன் என்று டிசைனை காண்பிக்க பரவாயில்லையே நல்லா வந்திருக்கு என்று சொல்லிவிட்டு நீ பண்ண டிசைனுக்கு பணம் என்று ஒரு லட்சம் பணத்தை கொடுக்கிறார் அதை மகா வாங்கிக் கொண்டு நம்ம வீட்டுக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறார்.. அடுத்து தசரதனும், கோடீஸ்வரியும் நமக்குன்னு இருந்தது.

விஜயகாந்தின் 25, 50, 75, 100 – வது படங்கள் வெற்றி அடைந்ததா.? படத்தின் பெயர் என்ன தெரியுமா.?

இந்த சொந்த வீடு ஒன்னு தான், ஆனா சேட்டு கிட்ட வட்டி காசையும் கட்டலனா அவங்க மொத்தமா வீட்டை புடுங்கிட்டு போயிடுவான் அதுக்கு வேற யார்கிட்டயாவது வித்து பணத்தை கட்டிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர் பிறகு கோடீஸ்வரியும், பிரபாவும் ஒருவரிடம் போய் வட்டிக்கு பணம் கேட்கின்றனர் அப்பொழுது அவர் உங்க வீட்டில் நடக்கிற பிரச்சனை எல்லாம் எனக்கு தெரியும்..

திடீர்னு சேட்டு வீட்டை காலி பண்ணிட்டா எங்கையாவது போயிடுவீங்க அப்புறம் உங்க கிட்ட இருந்து நான் எப்படி பணம் வாங்குவது அதெல்லாம் பணம் இல்லை நீங்க போங்க என்று சொல்லிவிட்டனர்.. அடுத்து விஜய்க்கு ஒரு பார்சல் வருகிறது அதை மகா எனக்கு வந்த பார்சல நீங்க வாங்கினீங்க இல்ல, இப்ப நான் தான் வாங்குவேன் என்று போகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.