விரப்பாக இருந்த கதிரிடமிருந்து கண்ணீரை வரவழைத்த அவரின் மகள்.! தர்ஷினியை வேறொரு பையனுடன் இனைத்து வச்சு பேசும் குணசேகரன்..

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ஆதிரை எஸ்கேஆர் வீட்டிற்கு சென்றுள்ளார். அருணை கார் வைத்து ஆக்சிடென்ட் செய்தது எங்க அண்ணன் குணசேகரன் தான் எனவும் கூறி இருப்பதனால் சாருபாலா தங்களது வீட்டிலேயே இருக்குமாறு கூறியிருக்கிறார்.

எனவே சாருபாலா ஆதிரையை குணசேகரனுக்கு எதிராக பயன்படுத்தலாம் என நினைத்து வரும் நிலையில் இதனால் ஆதிரை, அருண் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடைபெற்றுவிடும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் கடைசியில் குணசேகரன் நினைத்தபடி கரிகாலன் உடன் திருமணம் ஆனது.

முத்து – மீனாவை ஒரேடியாக வீட்டை விட்டு அனுப்ப பிளான் போடும் விஜயா.. யோசிக்கும் அண்ணாமலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

இந்த சமயத்தில் கரிகாலனின் நடிப்பு ரசிகர்களை பெரிதாக அளவிலும் கவர்ந்தது. இந்நிலையில் தற்பொழுது கதிரை சில ரவுடிகள் சேர்ந்து தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் எனவே தனது தம்பியை யார் ஆள் வைத்து அடித்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக குணசேகரன் ஆர்வம் காாண்பித்து வருகிறார்.

மறுபுறம் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டிற்கு சென்று விட்டால் என கரிகாலன் புலம்பி கொண்டிருக்கிறார். இவ்வாறு இதனை அடுத்து இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்க இந்த நேரத்தில் ஈஸ்வரி தர்ஷினிக்கும் அந்த பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க என்று கூறுகிறார்.

கட்டின பொண்டாட்டிய பக்கத்திலேயே வச்சுக்கிட்டு செய்ற விஷயமா தமிழ்.! கண்ணீரில் மிதக்கும் சரஸ்வதி..

அதற்கு குணசேகரன் ஆத்தாளும் மகளும் மாத்தி மாத்தி பேசுறீங்களா என்று கூற பிறகு சக்தியிடம் கரிகாலன் உனக்கு ஈரம் இருக்கியா உனக்கு புரியுதா இது விலியா எனக்கூறி புலம்புகிறார். இதனை அடுத்து நந்தினி கதிருக்கு ஊட்டி விட கதிர் வேண்டான்னு சொல்றாங்க என்று சாப்பிட மறுக்கிறார். அதற்கு கதிரின் மகள் சாப்பிட்டாத தான் அப்பா மாத்திரை போட முடியும் சாப்பிடுங்கப்பா என சொல்லி ஊட்டி விட இதனால் கதிர் கண்கலங்குகிறார்.