ஹாஸ்பிடலில் வைத்து ஞானத்தை பழி தீர்த்த நந்தினி.. எதிர்நீச்சல் சீரியல் இன்றைய ப்ரோமோ

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது குணசேகரன் ஈஸ்வரி இருவர்களில் யார் எலக்ஷனில் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது தற்பொழுது நடைபெற இருக்கும் எலக்ஷனில் எஸ்.கே.ஆரின் மனைவி சாருபாலா நாமினேஷன் தாக்குதல் செய்திருந்தார்.

எனவே குணசேகரன் ஈஸ்வரியையும் எலக்ஷனில் நிற்க வைத்தார். ஆனால் திடீரென்று சாருபாலா எலக்ஷனில் இருந்து விலக குணசேகரன் ஈஸ்வரியையும் விலக வேண்டும் என வற்புறுத்தினார். இந்த நேரத்தில் ஈஸ்வரி பெண்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கூறினார் இதன் காரணமாக தற்பொழுது ஈஸ்வரிக்கு எதிராக குணசேகரன் எலக்ஷனில் இருக்க இருக்கும் நிலையில் இவர்களில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உண்மையை சொன்ன மீனா.. விஜயாவை பார்த்து சிரித்த குடும்பத்தினர் – சிறக்கடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இது ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் நேற்று நந்தினி தனது மகளின் ஸ்கூலுக்கு கதிரை அழைத்து செல்கிறார். அப்பொழுது கதிரை ரவுடிகள் சேர்ந்து அடித்துள்ளனர் எனவே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து இன்றைய ப்ரோமோவில் ஈஸ்வரிக்கு போன் வர கதிருக்கு அடிபட்டுடுச்சா எனவே நந்தினி ஹாஸ்பிட்டல்ல தனியா இருக்கிறாலா என்று ஜனனியிடம் கூறுகிறார். அனைவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். பிறகு மருத்துவமனையில் அனைவரும் பேசிக் கொண்டிருக்க இந்த நேரத்தில் விசாலாட்சி நீதானடி அவன பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போனேன். அவனுக்கு எப்படி அடிபட்டுடுச்சு என்று கேட்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோடியில் நன்கடை கொடுத்த சன் டிவி.! எத்தனை கோடி தெரியுமா.?

பிறகு ஞானம் நந்தினியை கையெழுத்து போடுமாறு சொல்ல அதான் ரத்த பந்தம் அது இதுன்னு சொல்றீங்களே நீங்க போடுங்க செல்லுதானு பார்ப்போம் என கூற இதோடு இன்றைய ப்ரோமோ நிறைவடைகிறது. இவ்வாறு கதிருக்கு அடிபட்டிருக்கும் நிலையில் இதற்கு நந்தினி தான் காரணம் என சந்தேகப்படுகிறார் விசாலாட்சி.