நடுக்காட்டில் இறந்து கிடப்பது வெண்பாவா.? கதறி கதறி அழும் ஜனனி. ! யாரு வீட்டுப் பிள்ளையை யார் தேடுறது கதிரிடம் மல்லுக்கட்டும் குணசேகரன்..

ethirneechal : எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடு ப்ரோமோவில் வெண்பாவை காணவில்லை என அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல் பெண்கள் ஒரு கேங்காக வெளியே தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் நந்தினிக்கு கதிர் போன் பண்ணுகிறார் நீ என்னதான் அகட்டி கூப்பிட்டாலும் நான் வர முடியாது என கூற உன்னை யாரடி கூப்பிட்டா நீ நம்ம வீட்டு பிள்ளைய தேடி அழைத்து கொண்டு வா என்ன என் பொண்ணு பார்த்துப்பா என கண்ணீருடன் பேசுகிறார் இதனை கேட்ட நந்தினி கண்ணீரில் மிதக்கிறார்.

முத்துவின் பிளானை சுக்குநூறாக உடைத்த மலேசியா மாமா.! அடச்ச சரக்கு போச்சே.. வசமாக சிக்கிக் கொண்ட மனோஜ்..

இந்த நிலையில் புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் கதிர் நீங்க யாரும் தேட மாட்டீங்க எங்க வீட்டுப் பிள்ளையை நாங்களே தேடிகிறோம் என கிளம்பப் போகிறார் உடனே விசாலாச்சி என் புள்ள கதிர் கிடையாது இவன் நந்தினி ஓட புருஷன் என பேசுகிறார்.

மற்றொரு பக்கம் நடு காட்டில் ஒரு பிணம் கிடைக்கிறது அது வெண்பாவா என பார்க்க சொல்கிறார்கள் ஈஸ்வரி கதறி கதறி அழுகிறார் அடுத்ததாக ஜனனி பாடியை பார்க்கிறார் அவரும் அழுகிறார் அதே போல் அந்த பக்கம் கதிரிடம் யார் வீட்டுப் பிள்ளையை யார் தேடுறது தொலைச்சிடுவேன் என கதிரை மிரட்டுகிறார் குணசேகரன்.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யாத நடிகை இவர்தான்.? உருட்டு பயில்வான் சொன்ன அந்த நடிகை யார் தெரியுமா.?

இப்படியே வெண்பாவை கண்டுபிடிக்காமல் குணசேகரன் மெத்தனமாக இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது ஆனால் பெண்கள் வெண்பாவை தேடுதல் வேட்டையில் இருக்கிறார்கள் கண்டிப்பாக கண்டுபிடித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோவை வைத்து பார்த்தால் எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.