பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யாத நடிகை இவர்தான்.? உருட்டு பயில்வான் சொன்ன அந்த நடிகை யார் தெரியுமா.?

Bayilvan Ranganathan : பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாக சின்னத்திரை வெள்ளித்திரை நடிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் அவர்களின் பர்சனல் வாழ்க்கையை பற்றி பேசி வருகிறார். பொதுவாக இவர் எந்த நடிகையை பற்றி பேசினாலும் நெகட்டிவ் ஆக தான் பேசுவார் ஆனால் முதன்முறையாக வெள்ளித்திரை சின்னத்திரையில் நடித்த நடிகை ஒருவரை பாசிட்டிவாக பேசியுள்ளது பெரும் வியப்பாக இருக்கிறது.

1995 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய ஆசை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சுவலட்சுமி இவர் ஆசை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார்  அது மட்டும் இல்லாமல் விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் குடும்ப பங்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

கையில் கட்டு போட்டுக்கொண்டு ஆக்ரோஷமாக பேசும் சூரி.! கருடன் பட வீடியோ இதோ..

இவர் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார் இவருடைய முகம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அலட்டிக் கொள்ளாத நடிப்பு இவருக்கு பாசிட்டிவ் ஆக அமைந்தது அந்த வகையில் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் சின்ன திரையில் வேலன் என்ற சீரியலில் நடித்திருந்தார்.

திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த சுபலட்சுமி பெரிதாக அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை இந்த நிலையில் நடிகை சுவலட்சுமி குறித்து பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை பகிர்ந்து உள்ளார் அப்படி இருக்கும் நிலையில் பயில்வான் ரங்கநாதன்  சுவலட்சுமி குறித்து பாசிட்டிவான விமர்சனங்களை கூறியுள்ளார் அதாவது சுவலட்சுமி எந்த ஒரு காரணத்திற்காகவும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று காரராக சொல்லி பல பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளார்.

செவிக்கு விருந்து கொடுத்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா.!

அது மட்டும் இல்லாமல் ரஜினி கமல் போன்ற உச்ச நட்சத்திர திரைப்படத்தில் நடித்தாள் கவர்ச்சியான காட்சி கண்டிப்பாக இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கட்டாயம் இருக்கும் என அவர்களோடு நடிக்க மறுத்துள்ளார் அதேபோல் பல நடிகர்களோடு பல நடிகைகள் கிசுகிசுப்பில் சிக்குவார்கள் ஆனால் இவர் மட்டும் எந்த ஒரு ஹீரோக்களுடனும் காதல் சர்ச்சையில் சிக்கவில்லை இப்படி சுவலட்சுமி குறித்து புகழ்ந்து பேசி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.