எதிர்நீச்சல் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.? ஆத்தாடி ஒரு எபிசோடுக்கு இவ்வளவா.!

sun tv : சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் டாப் 5 லிஸ்டில் எதிர்நீச்சல் சீரியல் இடம் பிடித்துள்ளது ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் முதல் இடத்தில் இருந்து வந்தது மாரிமுத்து மறைவுக்குப் பிறகு படிப்படியாக குறைந்து தற்பொழுது டாப் ஐந்து இடத்தில் இடம் பிடித்துள்ளது.

மாரிமுத்து கதாபாத்திரமான ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் தற்பொழுது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார் தற்பொழுது தான் இவரின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் தான் இவர் ஏற்கனவே பல சீரியல்களை இயக்கியுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.? ஆத்தாடி ஒரு எபிசோடுக்கு இவ்வளவா.!

ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் பெண்களுக்கு சுதந்திரம் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என அழுத்தமான கதையை தேர்வு செய்து இயக்கி வருகிறார். எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகிகளாக ஜொலித்து வரும் கனிகா மதுமிதா பிரியதர்ஷினி மற்றும் ஹரிப்பிரியா அவர்களின் நடிப்பு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் நாயகிகளாக விளங்கிவரும் இவர்களின் சம்பளம் குறித்த விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை இங்கே காணலாம். இந்த எதிர்நீச்சல் சீரியலில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகியாக நடித்து வரும் மதுமிதா ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறாராம்.

துருவி துருவி கேள்வி கேட்கும் ராஜலட்சுமி கண்ணீரில் மிதக்கும் சூர்யா… அப்ப எல்லாமே பொய்யா என கேள்வி கேட்டுவிட்டு வெளியே சென்ற மகா..

அதேபோல் நடிகை கனிகா 12 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார், பிரியதர்ஷினி பத்தாயிரம் ரூபாயும், ஹரிப்பிரியா 12 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.