ஜான்சி ராணியையும் கரிகாலனையும் துவைத்து எடுக்கும் போலீஸ்.! குணசேகரனிடம் கெஞ்சும் கதிர்.! நீ என்ன மிருகமா..

Ethirneechal promo : எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனுக்கு தன்னுடைய மகளை கட்டிக் கொடுக்க குணசேகரன் முடிவு செய்தார் ஒவ்வொரு முறையும் திருமணம் தடை படுவதால் கரிகாலன் கடுப்பாகி அழுது புலம்பி கொண்டு இருந்தார். இந்த நிலையில் திடீரென குணசேகரன் மகள் தர்ஷணியை காணவில்லை.

உடனே போலீஸ் ஸ்டேஷனில் குணசேகரன் மகளை காணவில்லை என்பதால் ஜான்சி ராணியும் கரிகாலனையும் போலீஸ்  அடித்து எங்கே தர்ஷினியை வைத்திருக்கிறீர்கள்  என துன்புறுத்திக் கேட்கின்றனர். இதனை கேள்விப்பட்ட குணசேகரன் பதறியடித்து ஓடி வந்து என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க என போலீஸிடம் விசாரணை நடத்துகிறார்.

GOAT படத்தில் மெயின் வில்லனே இவர் தான்.? அட இவர் முதுகுக்கு பின்னால் குத்துவாரே..

அதற்கு உங்கள் மகளை காணும் அதனாலதான் விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என கூற இவங்கள விசாரிச்சு என்ன பயன் அந்த ஜீவானந்தம் தான் கண்டிப்பா இதுல சம்மந்தப்பட்டிருப்பான் அவனை பிடிச்சு விசாரிங்க என பேசுகிறார். உடனே ஜனனி மேடத் திடம் கால் பண்ணி தர்ஷணியை காணவில்லை ஜீவானந்தம் நம்பர் கொடுக்கறீங்களா கொஞ்சம் விசாரிக்கணும் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் குணசேகரன் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே அழைத்து வருகிறார். அப்பொழுது குணசேகரன் என்னுடைய பொண்ண உனக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன் என வாக்குறுதி கொடுக்கிறார். அதற்கு கடுப்பாகி சின்ன குழந்தை அண்ணன் அவள ஏன் இப்படி பண்றீங்க குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.

GOAT படத்தில் மெயின் வில்லனே இவர் தான்.? அட இவர் முதுகுக்கு பின்னால் குத்துவாரே..

நீ என்னடா மாறி மாறி பேசிக்கிட்டே இருக்க என கதிரை பார்த்து குணசேகரன் முறைக்கிறார். கடைசியில் என்ன நடக்கும் என்பது இனிவரும் எபிசோடில் தெரிய வரும்.