இது எச்சரிக்கை இல்லை கட்டளை.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 8 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Jigarthanda DoubleX : கார்த்திக் சுப்புராஜ் முதலில் பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா என சின்ன பட்ஜெட் படங்கள் எடுத்து பெரிய வசூலை அள்ளினார் அதனைத் தொடர்ந்து ரஜினி வைத்து பேட்ட, விக்ரமை வைத்த மகான் போன்ற படங்களை தொடர்ந்து தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ்..

இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை எடுத்தார். இந்த படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று படம்..

உயிர், உலக்குடன் பிறந்த நாளைக் கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்.! வைரல் குடும்ப புகைப்படம்..

இன்றும் ஹவுஸ்ஃபுல்லாக பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சைன் டாம் சாக்கோ, பாவா செல்லதுரை இளவரசு நிமிஷா சஜயன், அரவிந்த் ஆகாஷ், சத்யன் என பலரும் நடிப்பு கைதட்டல் வாங்கி உள்ளனர்.

இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி ரஜினி, ஷங்கர் என பல டாப் ஹீரோ, இயக்குனர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினருடன் ரஜினி வெற்றி குறி போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி..

90ஸ் ரசிகர்களின் கனவு கண்ணி சுவலட்சுமியா இது… பலருக்கும் தெரியாத தகவல்..

இத்துடன் 8 நாட்கள் ஆன நிலையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் உலகமெங்கும் சுமார் 47 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. வெகு விரைவிலேயே 50 கோடியை தொடும் என கூறப்படுகிறது.