என் புருஷன வளச்சி போட்ட நயன்தாரா கன்னத்தில் ஓங்கி அரையனும்… ஆவேசப்பட்ட பிரபலம்..

Actress Nayanthara: நடிகை நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கலக்கி வரும் நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி ஹீரோயினாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வரும் நயன்தாரா சமீப காலங்களாக கதாநாயகி முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்த இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் நடித்திருந்தார்.

வசூல் வேட்டையாடும் ஃபைட் கிளப்.. முதல் நாளில் அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது ஜவானை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி வெளியானது இப்பாடம் கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது பயில்வான் ராமநாதன் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா முதலில் சிம்புவை தான் காதலித்து வந்தார் ஆனால் அதன் பிறகு இவர்களுடைய காதல் தோல்வி அடைந்தது.

அதன் பிறகு பிரபு தேவாவை காதலித்தார் இதில் பிரபுதேவாவின் முதல் மனைவி நயன்தாராவை வீட்டிற்கு தேடிவந்து பயங்கரமாக திட்டி தாக்கினார். உறவில் இருந்தாலும் பிரபுதேவா  குழந்தைகளை சென்று பார்த்து வந்து கொண்டிருந்தார் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை இதனை அடுத்து நயன்தாராவுக்கு சொல்ல வேண்டாம் என்று வலியுறுத்த ஆனால் பிரபு தேவா இதனை எதிர்த்துள்ளார். எனவே இதனால் தான் இருவரும் பிரிந்துள்ளனர்.

அனன்யாவை தொடர்ந்து ஏஜென்ட் டீமிலிருந்து வெளியேறும் போட்டியாளர்.? இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றது இவர் தான்

பொதுவாக நயன்தாரா அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த வாந்தி வந்தாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக விட்டுவிடுவார். சில வருடங்களுக்கு முன்பு பிரபுதேவாவின் முதல் மனைவி ராம்லதா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்தார் எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி பலார்னு கன்னத்தில் அடையலாம் என்று தோன்றுகிறது. நயன்தாராவால் தான் என்னுடைய சந்தோஷமான திருமண வாழ்க்கை முடிவடைந்தது நான் நயன்தாராவை என்றென்றும் மன்னிக்க மாட்டேன் இந்த மாதிரி பெண்கள் எல்லாம் கைது செய்ய வேண்டும் என்ற கோபத்துடன் கூறியிருந்தார்.