BIGGBOSS 7 : வீட்டை விட்டு வெளியேறிய பிராவோ, அக்ஷயா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்

Biggboss 7 : மக்களுக்கு ஒரு நிகழ்ச்சி பிடித்து விட்டால் அதை சீசன் சீசனாக தொலைக்காட்சிகள் நடத்தி வருகிறது அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவி தொலைக்காட்சிகள் மிகவும் ஃபேமஸ் 6 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 7 கோலாகலமாக தொடங்கியது.

இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் ஸ்மால் வீடு ஒன்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதால் இதைப் பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வம் அதிகமாக காட்டினார். வழக்கம்போல உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்கள் உள்ளே சென்றனர்.

19 வது பிறந்தநாளை தனது அம்மாவுடன் கொண்டாடிய கிளாமர் குயின் அனிகா சுரேந்தர்.!

இதில் பாவ செல்லதுரை சில காரணங்களால் வெளியேற மற்ற போட்டியாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் சரியாக விளையாடாதவர்கள் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுக்களை வாங்கி வெளியேறினர் அப்படி கடைசியாக  கானா பாலாவை தொடர்ந்து பிராவோ மற்றும் அக்ஷயா ஆகிய இருவரும் குறைந்த ஓட்டுக்களை வாங்கி அடுத்தடுத்து வெளியேறினர்.

இவர்கள் வெளியேற மறுபக்கம் பிக்பாஸ் வீட்டுக்கு விஜய் வர்மா, அனன்யா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். வந்த உடனேயே உள்ளிருக்கும் போட்டியாளர்களைப் பற்றி உண்மையை உடைத்துள்ளனர் இதனால் போட்டியாளர்கள் அனைவரும் குழம்பி போய் இருக்கின்றனர் இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிராவோ மற்றும் அக்ஷயா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஏன் ஒரு பக்கமாவே தடவுற… இந்த பக்கமும் வந்து தடவு.. பேருந்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து சொன்ன சீரியல் நடிகை ரிஹானா..

அதன்படி பார்க்கையில் 50 நாட்களைக் கடந்து  பிக்பாஸ் வீட்டில் இருந்த அக்ஷயா ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் பெற்றுள்ளார் மொத்தத்தில் அவர் 7.50 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருப்பார் என கூறப்படுகிறது. வைல்ட் கார்டு மூலம் பிராவோ பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார் இவர் ஒரு நாளைக்கு 12000 சம்பளமாக பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.