ஏன் ஒரு பக்கமாவே தடவுற… இந்த பக்கமும் வந்து தடவு.. பேருந்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து சொன்ன சீரியல் நடிகை ரிஹானா..

Actress reehana : சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனால் பல நடிகைகள் இது குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஒரு சில நடிகைகள் சினிமாவில் மட்டுமில்லை எல்லா துறைகளிலும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது எனக் கூறியிருந்தார்கள்.

அந்த வகையில் சீரியலிலும் இந்த தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது பல சீரியல் நடிகைகள் இது குறித்து வெளிப்படையாக பேசி வந்தார்கள். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருபவர் ரிஹானா இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஆனந்த ராகம் என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார்.

ஃபுல் மாப்பில் பெண்களிடம் அத்துமீறிய இயக்குனர் சீனு ராமசாமி.! வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பிரபலம்..

இப்படி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரிஹானா ஒரு அதிர்ச்சி குண்டை வீசியுள்ளார். அதாவது தான் பேருந்தில் செல்லும் பொழுது ஒரு அசம்பாவிதம் நடந்ததாக கூறியிருந்தார்.

ரிஹானா சீரியலில் நடிப்பதற்கு முன்பு செவிலியராக பணியாற்றி வந்தார் அப்பொழுது பேருந்தில் சென்று கொண்டு இருந்த பொழுது ஒரு நபர் ரொம்ப நேரமாக தடவிக் கொண்டே இருந்தார். உடனே ரிஹானா உனக்கு தடவ வேண்டுமா எனக்கு எரிகிறது இந்த பக்கம் வந்து தடவிக் கொள் என கூறியுள்ளார். இதனை பேருந்தில் இருந்த அனைவரும் பார்த்து உள்ளார்கள் ஆனால் அவனை யாருமே தட்டிக் கேட்கவில்லை.

நயன்தாரா படத்தில் பிக்பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி.. எத்தனை பேர் நோட் பண்ணிங்க.. வைரலாகும் புகைப்படம்

உடனே நடத்துனரே கூப்பிட்டு நடந்த அனைத்தையும் கூறினேன். உடனே நடத்துனர் பேருந்து நிறுத்தி அந்த நயவஞ்சகனை இறக்கி விட்டார்கள் என ரிஹானா   தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசி உள்ளார்