ஏன்டா பரதேசி உன் மனசு மட்டும் இரும்பால செஞ்சதா.. வடிவேலுவை கிழித்து தொங்க விட்ட பலே நடிகர்..

Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் விஜயகாந்தின் மறைவிற்கு வடிவேலு வராதது குறித்து பல உண்மைகளை பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, சினிமாவில் வராமல் அஞ்சலி செலுத்தாமல் அல்லது அறிக்கை விடாமல் போன ஒரே ஆளு தமிழ் சினிமாவில் வடிவேலு மட்டும் தான். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், மத்திய அரசு, முதல்வர் என அனைவரும் அவருக்கு தர வேண்டிய மரியாதையை சிறப்பாக கொடுத்தனர்.

2023 – ல் சிறந்த படங்கள்.. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட முழு லிஸ்ட்.. இடம் பிடிக்க தவறிய லியோ, ஜெயிலர்

ஆனால் இந்த பரதேசி அதாவது இந்த புயலுல திடீர்னு ஒரு சின்ன அழுக்கு போய் கோரத்துல ஒட்டிக்கு அந்த மாதிரி ஒட்டிகிட்ட வடிவேலு இதுக்கு வரல அது மிகவும் கண்டனத்துக்குரியது இதனால் விஜயகாந்துக்கு மரியாதை குறைவு அல்ல வடிவேலுக்கு இன்னும் மரியாதை மோசமா போகும். வடிவேலு வரல ஏன் என்று நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க. அதாவது நீ வரலைன்னா கூட பரவாயில்லை அந்த சூழ்நிலையில் அந்த கூட்டத்தில் வரதுக்கு பயமாயிருக்கும் வேண்டாம் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கலாம்.

மதுரைக்காரன் நன்றி மறக்கலாமா என கூறியவர் மேலும் இனிமே வடிவேலு படம் வந்தா இந்த தமிழக மக்கள் பாப்பாங்களா அந்த மனசுல அது ஓடிக்கிட்டு இருக்கும் கேப்டன் சாவுக்கு வரவில்லை இதை எல்லாம் வடிவேலு யோசிக்க வேண்டாமா. சொத்து, நகை, பணம் உன்னை காப்பாத்தாது பெயரை காப்பாத்தணும்.

84 வயது கவுண்டமணி வந்து அழுவுதாறு அவருக்கு மனிதாபிமானம் நல்ல மனிதன். நீ எல்லாம் சாவுல நடமாடிய ஆளு ராஜ் கிரண் உதவியால நீ ஒரு நடிகராகி இருக்க அட படுபாவி ராஜ் கிரனுக்கும் துரோகம் தான பண்ணுன ஒரு 5 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு 5 லட்சம் ரூபா கொடுத்துட்டேன் கொடுத்துட்டேனு சொல்லி பத்திரிக்கை எல்லாம் சொல்லி அவர மன உளைச்சலுக்கு ஆளாக்குன.

மகாவிடம் யாரும் பேசக்கூடாது கண்டிஷன் போட்ட ராஜலக்ஷ்மி.. பொண்டாட்டியை கண்டும் காணாமல் போன சூர்யா – ஆஹா கல்யாணம் சீரியல்

ஆக நீ குருவுக்கும் துரோகம் பண்ணிட்ட உனக்கு ஆதரவாக இருந்த கேப்டனுக்கும் துரோகம் பண்ணிட்ட இந்த பாவம் உன்ன சும்மா விடுமா ஐயா இது பாவம் தானே நான் வந்து வடிவேலுவ காரித்துப்பல்லா திட்டல இது நியாயமா உன் மனசாட்சியுடன் நடந்துக்கிட்டியா? மனசாட்சி இல்லாத ஆளு நீனு மனமே இல்லாத ஆள நீ என்றுதான் சொல்ல முடியும் என ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.