வாய்ப்பு தரேன் பண்ணை வீட்டுக்கு போகலாமா..? வடிவேலுவின் பசிக்கு இறையாகிய நடிகைகள்..? உண்மையை உடைத்த பிரபலம்..

vadivelu : சினிமாவின் மோகத்தால் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என பல பெண்கள் மற்றும் நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்லி விடுகிறார்கள் இப்படி ஒரு சிலர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்வதால் மற்ற நடிகைகளுக்கும் அதே நிலைமை நீடித்து வருகிறது அந்த வகையில் சமீப காலமாக பலரின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். பயில்வான் ரங்கநாதன் லிஸ்டில் வடிவேலுவும் இணைந்து விட்டார்.

ஆரம்ப காலகட்டத்தில் வடிவேலுக்கு பாடி டிமாண்ட் இருந்ததாகவும் ஆதனால் பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்தார் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். நடிகர் வடிவேலு ராஜ்கிரண் அறிமுகம் கொடுத்ததன் மூலம் தன்னுடைய கடின உழைப்பால் உயரத்திற்கு வந்தார் ஆனால் போகப் போக நடிகைகள் மீது ஆசைப்பட்டு தனக்கு ஜோடியாக நடித்த நடிகைகளை அட்ஜஸ்ட் செய்ய வைத்திருக்கிறார்.

வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய அஜித்.. வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் விஜய், தனுஷ், சூர்யா

அந்த வகையில் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் ஷோபனா இவர் மறைந்து விட்டார் சந்திரமுகி திரைப்படத்தில் கூட சொர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் வடிவேலுவை பலமுறை அட்ஜஸ்ட் செய்ததால் இவருக்கு பட வாய்ப்பு வழங்கி வந்தார் என பாய்வான்  ரங்கநாதன் கூறியுள்ளார். குசேலன் திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்த சோனாவை ஈசிஆர் பண்ணைவீட்டில் கண்டம் பண்ணிவிட்டார்  வடிவேலு.

அது மட்டும் இல்லாமல் அம்பிகா ஊர்வசியை ஜோடியாக போட வலியுறுத்தி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாகவும் ஆனால் அவர்கள் ஜோடியாக நடித்தார்களே தவிர அட்ஜஸ்ட்மென்ட் செய்தார்களா என்பது தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். அதேபோல் நடிகை பிரியங்கா உடன் தன்னுடைய கெமிஸ்ட்ரியை ஏற்படுத்திக் கொண்டார் வடிவில் 7:00 மணிக்கு மேல் இயக்குனர்களிடம் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என கண்டிஷன் போட்டு சகா நடிகைகளை ஈசிஆர் பண்ண வீட்டிற்கு அழைத்து சென்று விடுவாராம்.

அதன் பிறகு அதிகாலை 4 மணிக்கு தான் ஈசிஆர் பண்ணைவீட்டில் இருந்து வருவார் மேலும் வடிவேலு சொன்ன ஒரு வார்த்தையை நம்பி மாயி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வாழ்க்கையை தொலைத்ததாக நடிகை மின்னல் தீபா கூறியுள்ளார் ஜமீன் என்னை கண்டம் பண்ணி விட்டார் என காமெடி சீன் நடித்த ஹேமலதாவை வடிவேலு நிஜத்தில் கண்டம் பண்ணிய பிறகு தான் அந்த வாய்ப்பு கொடுத்தார் எனவும் கூறப்படுகிறது.

நான் கலாய்க்க ஆரம்பிச்சா மூணு நாள் உக்காந்து அழுவ செஞ்சிருவேன்.. அர்ச்சனாவை வேண்டுமென்றே வம்பு இழுக்கும் நிக்சன் -வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

அதேபோல் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் மோனிகா தேஜாஸ்ரீ உள்ளிட்ட நடிகைகள் இருவரையும் நடிக்க வைத்தார் அது மட்டும் இல்லாமல் ஸ்ரேயா சரண் எப்படியாவது தன்னை கட்டிபிடித்து நடக்க  வேண்டும் என பல லட்சத்தை வாரி கொடுத்து இருக்கிறார் வடிவேலு அட இந்த அளவு மோசமான ஆளா வடிவேலு என பலரும் ஆச்சரியப்படுகிறார்கள் இதனை பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.