கோடி கோடியாக சம்பாதிக்க ஆசைப்பட்டு மொத்த சொத்தையும் இழந்து சிறுவனுடன் அந்த மாதிரி காட்சியில் நடித்த கண்ணழகி நடிகை.! கந்தலாகி போன வாழ்க்கை..

80, 90 காலகட்டத்தில் கண்ணழியாகவும் இடுப்பழகியாகவும் வளம் வந்தவர் பிரபல பிரியமான நடிகை பானுப்பிரியா தன்னுடைய முக பாவனையால் மொத்த ரசிகர்களையும் கட்டி போட்டு வைத்திருந்தார். இப்படி கொடிகட்டி பறந்து வந்த பானுப்பிரியா சினிமாவில் முதன்முதலாக தன்னுடைய 14 வயதிலேயே நடிக்க ஆரம்பித்தார் மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

கிட்டத்தட்ட தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களான விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், ரஜினி ஆகியோர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்படி பல தென்னிந்திய திரைப்படத்தில் நடித்த வந்த பானுப்பிரியா 1998 ஆம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை ஆதர்ஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஏழு வருடங்களாக வாழ்ந்து வந்தார்கள் பிறகு 2005 இல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் இந்த நிலையில் பானுப்பிரியாவுக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

வாய்ப்பு தரேன் பண்ணை வீட்டுக்கு போகலாமா..? வடிவேலுவின் பசிக்கு இறையாகிய நடிகைகள்..? உண்மையை உடைத்த பிரபலம்..

எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என தற்பொழுது பானுப்பிரியா கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் நடித்து வருகிறார். குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் பானுப்பிரியா ஒரு காலகட்டத்தில் ஐ லவ் யூ டீச்சர் என்ற திரைப்படத்தில் சிறுவனுடன் மோசமான காட்சிகளில் நடித்து மோசமான நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் அவர் அந்த மாதிரி காட்சிகளில்  நடிப்பதற்கு காரணமே பானுப்பிரியா தான்  மிகப்பெரிய பொருளாதார சருகளால் சிக்கித் தவித்தது தான் காரணம்.

ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடித்து வந்த பானுப்ரியா நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு நடிகைகள் பலரும் செய்ய தயங்கும் ஒரு செயலை செய்தார்  அதாவது இருக்கிற பணம் பத்தாது என கோடிகளில் பணம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு விஜயகாந்த்தை  வைத்து காவியத்தலைவன் என்ற திரைப்படத்தை தயாரித்தார் ஆனால் அந்த திரைப்படம் சரிவர ஓடவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைலண்டாக உதவி செய்த அஜித்.. வாழ்த்தும் ரசிகர்கள்

அதனால் ஏற்படும் ட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தன்னுடைய சொத்துக்களை விற்று தான் அதிலிருந்து வெளியே வந்தார் ஆனால் மீதம் எஞ்சிய சொத்துக்களை வைத்து தான் இயல்பு நிலைக்கு திரும்பினார் அதனால்தான் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை நடிக்க தயாராகி ஐ லவ் யூ டீச்சர் திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளான சிறுவனுடன் படுக்கையறை காட்சிகளில் முகம் சுளிக்க வகையில் நடித்திருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்து பானுப்பிரியா தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என பயில்வான் ரங்கநாதன் உருட்டியுள்ளார்.