நடிகர் நடிகைகளின் பலான வீடியோ.. ரூமுக்கு வந்தீங்கன்னா பாக்கலாம்.. தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய பயில்வான் ரங்கநாதன்.!

bayilvan ranganathan : நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் 90 கால கட்டத்தில் பல திரைப்படங்களில் வில்லனாகவும் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் இவர் சமீப காலமாக பத்திரிக்கையாளராக பல சர்ச்சையான கேள்விகளை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசி ஆதாயம் தேடி வருகிறார் இதனால் பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார்.

அதேபோல் தான் சொல்வது தான் உண்மை தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி அனைத்துமே தெரியும் என்ற மனப்பான்மையில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, திரிஷா, ரேகா நாயர், தனுஷ், கவுண்டமணி, வடிவேலு என அனைவரை பற்றியும் பேசி உள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் பேசுவதை பலரும் வெறுக்க தான் செய்கிறார்கள்.

இரவு பார்ட்டியில் மூக்கு முட்ட சரக்கு.. கீர்த்தி சுரேஷின் மது பழக்கத்திற்கு காரணம் இவர்தானா..

அதேபோல் இவர் சினிமா நிகழ்ச்சிகளிலும் சர்ச்சையான கேள்வி கேட்டு பலரையும் முகம் சுளிக்க வைத்து விடுவார் அப்படிதான் தயாரிப்பாளர் ராஜன் பற்றி பேசி வாங்கி கட்டிக் கொண்டார். இந்த நிலையில் பெரும் பரபரப்பு ஒன்றை தற்பொழுது ஏற்படுத்தி உள்ளார் அதாவது தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் பயில்வான் ரங்கநாதன் அப்பொழுது தொகுப்பாளினி அவரிடம் ரேகா நாயர் உங்களை அடித்ததாக சொல்கிறார்களே என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பயில்வான் அதற்கு உங்களிடம் ஆதார வீடியோ இருக்கிறதா என எதிர் கேள்வி கேட்டார் நீங்கள் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்கிறீர்களே நடிகர் நடிகைகள் உல்லாசமாக இருந்ததாக சொல்கிறீர்களே அதற்கு உங்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறதா என பதில் கேள்வி கேட்டார் தொகுப்பாளினி. அதற்கு பயில்வான் ரங்கநாதன் நடிகைகலே அதை மறைக்கவில்லை உங்களுக்கு  நடிகர் நடிகைகளின் வீடியோ வேண்டும் என்றால் தனியாக ரூமுக்கு வா என எல்லை மீறி பேசி உள்ளார்.

பாலுமகேந்திரா, மணிரத்தினம், செல்வமணி, ஹரி, சங்கர் திரைப்படங்களில் நடித்த நடிகரின் பரிதாபமான நிலை.. அடக்கடவுளே இவருக்காக இந்த நிலைமை..

அவர் இப்படிப் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக இவர் மீது வழக்கு தொடர வேண்டும் எனவும் இவருக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள் ரேகா நாயர் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியதால் அவரை நேரடியாக திருவான்மியூர் கடற்கரையில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அது மட்டும் இல்லாமல் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.