மாமா டவுசர் கிழிஞ்சுச்சு!! கோபியை வச்சு செஞ்ச எழில்.. அசிங்கம் தாங்காமல் தெறித்து ஓடிய கோபி..

தற்போது வெளிவந்துள்ள பாக்கியலட்சுமி பிரமோவில்  பாக்யாவும் எழிலும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கிச்சனுக்கு தண்ணி எடுக்க கோபி வருகிறார்.  உடனே எழில் அவங்க அம்மா கிட்ட  ஏம்மா இன்னைக்கு நீ  உன்னோட ரெஸ்டாரண்ட்க்கும் சமைச்சிட்டு யாரோ ஒருத்தவங்க  ரெஸ்டாரன்ட்ல செஃப் வரலைன்னு அவங்களுக்கும் சமைச்சியாமே  என சொல்கிறார்.

உடனே கோபி வாயை மூடிக்கொண்டு ஒன்னும் பேச முடியாமல் பித்தா பித்தான்னு முழிச்சுக்கிட்டு  வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடிக்கிறார். மேலும் கோபி பாக்கியாவை பார்த்து எனக்கு தான்  புட் டெலிவரி பண்ணிட்டோம்னு தெரிஞ்சு  குளுகுளுன்னு இருக்குமே என சொல்கிறார் . உன்கிட்ட தான் அம்மா ஆர்டர் பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சா நான் வேணாம்னு சொல்லி இருப்பேன், ஏன் என் ரெஸ்டாரண்டையே இழுத்து மூடி இருப்பேன் என சொல்கிறார்.

கொலைகாரனை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு இப்படி வைத்துப்புள்ள காரன்னு கூட பாக்காம சாபம் விடுறியே ராகினி…

உடனே பாக்யா நக்கலாக  சிரித்துக் கொண்டு இப்ப இவ்வளவு பேசுறீங்களே நான் ஃபுட் டெலிவரி பண்ண வந்தன்ல்ல அப்பவே வேணாம்னு சொல்லி இருக்கலாமே என சொல்கிறார்.  இந்த பதிலை எதிர்பார்க்காத கோபி உடனே முழிக்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல் பாக்யா, உன்னால ஒண்ணுமே செய்ய  முடியாதுன்னு சொன்னவங்க முன்னாடி நான் வாழ்ந்து காட்டி இருக்கேன், இன்னைக்கு தான் நான் போய் நிம்மதியா தூங்குவேன் என சொல்கிறார். அதை பார்க்கும் கோபி முகபாவனைகளை பயங்கரமாக மாற்றுகிறார்.

விஜயா தலையில் இடியை இறக்கிய ரோகினி.. சோன முத்தா மொத்தமும் போச்சா.. அண்ணாமலையை நான் அறைந்தாள் ஸ்ருதி பேசிய பேச்சு..

இப்படி எழில் முன்னாடி பாக்கியா கோபியை பயங்கரமாக அசிங்கப்படுத்துகிறார். அப்போது மாமா டவுசர் கிழிஞ்சுச்சு என்கிற  பேக்ரவுண்ட் பாடலுடன் கோபியின் காதிலிருந்து ஆவி பறக்கிறது. அத்துடன் இந்த பிரம்மோ  முடிவடைகிறது.