வீட்டுக்கு அழைத்து பாட்டில் பாட்டிலாக சரக்கை ஊத்தி கொடுத்து ஏமாற்றப்படும் பிரபல நடிகை…

Actress Soniya Agarwal: தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் நடிகை சோனியாக அகர்வால். இவர் செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து வந்த சோனியா அகர்வால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகினார். சோனியா அகர்வால் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, கோவில் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

இனிமே நீ கிளாமரா நடிச்சா அவ்ளோ தான்.! லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரபலம்

பிறகு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனை தொடர்ந்து சோனியா அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மும்பை சென்று செட்டில் ஆகிவிட்டார்.

இப்பொழுது மீண்டும் சென்னைக்கு வந்த சோனியா அகர்வால் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் தொடர்ந்து ஏராளமான சினிமா பிரபலங்கள் குறித்து அவதூறான பல விஷயங்களை பகிர்ந்து வருபவர்தான் சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.

அந்த இடத்தில் தேனை ஊற்றி இயக்குனர் நடிக்க சொன்னார்கள்.! பல வருடம் கழித்து உண்மையை சொன்ன நடிகை..

சமீப பேட்டியில் சோனியா அகர்வால் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, தற்பொழுது சோனியா அகர்வாலுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வராமல் இருப்பதால் புதிய இயக்குனர்களை வீட்டுக்கு வர வழித்து அவர்களுக்கு சரக்கு ஊத்தி கொடுத்து சான்ஸ் கேட்டு வருகிறாராம். இயக்குனர்களோ சோனியா அகர்வாலின் பணத்தில் நன்றாக குடித்துவிட்டு வாய்ப்பு தருவதாக டாட்டா காட்டில் விட்டு சென்று விடுகிறார்களாம். இவருடைய முன்னாள் கணவர் செல்வராகன் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.