மாலினியை மிரட்டும் செழியன்.. ஜெனி அம்மாவிடம் கெஞ்சும் பாக்யா.. பசங்க வாழ்க்கையை பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களா..

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் மாலினி வீட்டிற்கு சென்று செழியன் மிரட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் நானா உன்கிட்ட பேசினனா நானா உன்கிட்ட பழகினேன நீ தானே என்கிட்ட பழகுனா ஜெனிக்கும் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு எத்தனை டைம் சொல்லி இருக்கேன் அது மட்டும் இல்லாம ஜெனி பிரக்னண்டா இருக்கான்னு கூட சொல்லியிருந்தேன் ஆனால் எதுவுமே நான் சொல்லாமல் மறைத்துவிட்டேன் என்று பொய் சொன்னியே வாய் கூசாமல் என திட்டுகிறார்.

என்ன விட்டு ஜெனி போன உன்னை நான் கொலை பண்ண தயங்க மாட்டேன் என கொலை மிரட்டல் விடுகிறார். நீ தானா அவன் ஏமாத்திட்டு போய்ட்டான் இவன் ஏமாத்திட்டு போயிட்டான் என்று பொய் சொன்ன என பேச மாலினிக்கு கோவம் வருகிறது. இதை அனைத்தையும் ஏழில் ஒளிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் செழியன் வெளியே வந்ததும் எழில் ஏன் செழியா இங்க வர ஜெனி ஓட அப்பா இப்பதான் போனாரு ஒருவேளை அவர் பார்த்தா இன்னும் ஏதாவது பெரிய பிரச்சனையாயிடாதா.

விஜயா நீயெல்லாம் ஒரு அம்மாவா பெத்த மகனையே இப்படி சொல்றியே… அண்ணாமலை நீங்க எடுத்தது தான் சரியான முடிவு.. இப்ப பேசுங்க பார்க்கலாம்..

என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியல டா எல்லாமே இவ செஞ்சிட்டு என் மேல பழிய தூக்கி போட்டுட்டா என பேசுகிறார். அதேபோல் அடுத்த காட்சியில் பாக்கியா ஹோட்டலில் இருக்க எழில் வருகிறார் என்னாச்சு செழியான் எங்க இருக்கான் என பேச இப்பதான் செழியன் வீட்டில் கொண்ட விட்டுட்டு வருகிறேன் என கூறுகிறார். அதேபோல் பாக்கியா ஜெனியின் அம்மாவை சந்தித்து பசங்களோட வாழ்க்கையை கொஞ்சம் கூட நினைச்சு பார்க்க மாட்டீங்களா அவங்க ரெண்டு பேரையும் தனியா பேச சொன்னா எல்லா பிரச்சனைக்கும் ஒரு சொல்யூஷன் கிடைச்சிடும் என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ரெண்டு பேரும் வாழ்க்கையை நினைச்சு பார்த்தா எனக்கு பயமாயிருக்கு என பேசுகிறாள் உடனே ஜெனியின் அம்மா இப்போதைக்கு என் கையில எந்த முடிவும் கிடையாது எல்லாம் ஜெயோட அப்பா தான் இவ்வளவு கோவமா ஜெனியின் அப்பா இருக்கிறார் இந்த அளவு இதுவரை எந்த ஒரு பிரச்சனைக்கும் கோபப்பட்டது கிடையாது அதனால ஜெனியோட வாழ்க்கையை பற்றி அவர் ரொம்ப யோசிக்கிறாரு என பேசுகிறார்.

முத்து வரலைன்னா நான் வரலை அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு.. ரவி சொன்ன ஒத்த வார்த்தை.. வில்லியாக மாறிய சுருதியின் அம்மா..

இனிமே அவங்க ரெண்டு பேர பத்தியும் நீங்க பேசுவதற்கு இங்க வராதீங்க என மூஞ்சில அடித்தது போல் பேசுகிறார் உடனே பாக்கியா ஹோட்டலுக்கு செல்கிறார் செல்வி வரவங்கள் போறவங்களை கூப்பிட்டு சாப்பிட சொல்லிக் கொண்டிருக்கிறார் ஆனால் கார் பார்க்கிங் இல்லாததால் இந்த ஹோட்டலில் அனைவரும் பார்த்துவிட்டு சென்று விடுகிறார்கள் இதனை பாக்யா தெரிந்து கொண்டார் உடனே ஏதாவது சொல்யூஷன் கண்டுபிடிக்கலாம் என முடிவு செய்துள்ளார்.

அடுத்த காட்சியில் பாக்கியா இனியவை பார்க்க செல்கிறார் இனிய விடம் பேசிக் கொண்டிருக்கிறார் இருவரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய  எபிசோட் முடிகிறது.