முத்து வரலைன்னா நான் வரலை அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு.. ரவி சொன்ன ஒத்த வார்த்தை.. வில்லியாக மாறிய சுருதியின் அம்மா..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவுக்காக அல்வா மல்லிகைப்பூ வாங்கி வந்துள்ளார் மல்லிகை பூவை  தலையில் வைத்து விட்டு அல்வா சாப்பிடலாம் என கூறும் பொழுது நான் போய் தட்டு எடுத்துக் கொண்டு வருகிறேன் என பேசுகிறார் ஆனால் முத்து எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தட்டு எடுக்க செல்கிறார் அப்போது அல்வாவை காலில் வைத்து விட்டு செல்கிறார்.

அப்பொழுது மனோஜ் வந்து ரோகினியை  கூப்பிட்டு அல்வா சாப்பிடலாமா என ஊட்டி விட்டுக்கொண்டே சாப்பிடுகிறார் இதனால் முத்து கடுப்பாகிறார் மீனாவும் சாப்பிட்டு போறாங்க விடுங்க என சைகையாள் சொல்லுகிறார் அடுத்த காட்சியில் மீனா முத்து அருகில் உட்கார அந்த சமயத்தில் சுருதி வருகிறார் அவர் பிரியாணி ஆர்டர் பண்ணி உள்ளேன் நான் போய் வாங்கிக் கொண்டு வருகிறேன் என கீழே சென்று வாங்கி வருகிறார் அப்பொழுது அவர் சாப்பிட்டுுுக் கொண்டிருக்கும் பொழுது விஜயாவுக்கும் கொடுக்கிறார்.

இருவரும் பிரியாணி சாப்பிடுகிறார்கள் பிறகு விஜயா தூங்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் வாய்வு பிடித்து விட்டதால் அனைவரும் அடித்து வாயுவை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோம்மா வீடியோவில் ஸ்ருதி வீட்டில் தாலி பிரித்து கோக்கும் பங்க்ஷன் நடைபெறுகிறது அந்தப் பங்க்ஷனுக்கு முத்து வர வேண்டாம் என்பது போல் விஜயா கூறுகிறார்.

முத்து நான் சொன்னா கண்டிப்பாக கேட்பேன் கண்டிப்பா வரமாட்டான் அதே போல் நானும் வரமாட்டேன் என பேசுகிறார் அதற்கு மீனா மாமாவும் முத்துவும் வரலனா நானும் வர மாட்டேன் எனவும் கூறி விடுகிறார். உடனே ரவி என்னோட கல்யாணம்தான் யாருமே இல்லாம நடந்தது அண்ணி மட்டும் தான் இருந்தாங்க ஆனா இந்த பங்ஷனுக்கு எல்லாரும் என் கூட இருக்கணும் என பேசுகிறார்.

அதேபோல் மற்றொரு பக்கம் சுருதியின் அம்மா ஸ்ருதியிடம் பேசிக் கொண்டிருக்க முத்து வருகிறார் என கூறுகிறார்கள் அப்பொழுது சுரூதியின் அம்மா முத்துவை வைத்துதான் நம்ப பிளானை நிறைவேற்ற வேண்டும் என பேசுகிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.